ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்த மாகாண சபைகளுடன் ஒப்பந்தம்!

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவை முறைமையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமை மேம்படுத்தும் திட்டத்தினூடாக ஒன்பது மாகாண சபைகளுக்கும் 3,600...

அமெரிக்காவுடன் எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை: ஈரான்

"ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை. ஈரானின் கருத்துகள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட்...

ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்: சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அறிக்கையிடும் போது, அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது. ஊடகவியலாளர் புவனேக எஸ். பெரேராவின் தொழில்முறை கடமைகளுக்கு...

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி: யார் காரணம்?

இலங்கை திறைசேரியின் ஊடாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, ஹேக்கர்களின் கைக்குச் சென்றமையானது 'BEC' எனப்படும் நவீன சைபர் தாக்குதல் முறையினாலேயே இடம்பெற்றுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து நினைவுகூர அழைப்பு

2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால்...

அரச திணைக்களங்கள் மீது வடக்கு ஆளுநர் குற்றச்சாட்டு

அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக செயற்படுகின்றன என வடமாகாண ஆளுநர்...

தென்கிழக்கு ஆசியா – தென் ஆசியா இடையில் கப்பல் போக்குவரத்து

தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் ஆசியா இடையிலான வர்த்தகத்தில் உறவுகளை விரிவாக்கும் நோக்கி புதிய கப்பல் போக்குவரத்து சேவை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கப்பல் சேவை மூலம் இரு பிராந்தியங்களுக்கிடையிலான கடல் வழி...

தேயிலைத் துறை பாரிய வீழ்ச்சி – தேசிய தேயிலை உரிமையாளர் சங்க தலைவர்

இலங்கை பொருளாதாரத்தில் வலுசேர்க்கும் பிரதான துறையான தேயிலைக் கைத்தொழில் தற்போது மிக மோசமான அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இத்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக தேசிய தேயிலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே...

ஐ.நா. அமைதிப்படை விவகாரங்கள் குறித்து கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல், சமாதான கட்டமைப்பு மற்றும் சமாதான நடவடிக்கைகள் துறைக்கு பொறுப்பான உதவி பொதுச் செயலாளர் காலித் கியாரியுடன் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா உயர்மட்டச் சந்திப்பொன்றை நடத்தினார். இந்தச்...

மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களின் பதிவுகள் முன்னெடுப்பு

மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை (24) மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது காணாமல் போனோர்...