தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாடு

ஈழத் தமிழ் மக்களைத் தன் விருப்பம்போல் கையாள முடியும் என இந்திய அரசு கருதுகிறது

தற்போதைய இலங்கை இந்திய உறவு நிலை பற்றியும், இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை விஜயம் பற்றியும், ஈழத்தமிழர், புலம்பெயர் தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாடு தொடர்பாகவும் ‘இளந்தமிழகம்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் அவர்கள்...
ஒற்றுமையாக இல்லாததால் தான் 13வது திருத்தச்சட்டத்தை

ஒற்றுமையாக இல்லாததால் தான்13வது திருத்தச்சட்டத்தை நாங்கள் நிறைவேற்ற முடியாமல்…| ILC | இலக்கு

#முரசொலி #திருச்செல்வம் #IPKF #13வது_திருத்தச்சட்டம் #ILC #இலக்கு ஒற்றுமையாக இல்லாததால் தான் 13வது திருத்தச்சட்டத்தை நாங்கள் நிறைவேற்றமுடியாமல் தத்தளிக்கிறோம் என்று இந்தியா சொல்லப்போகிறது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி...

இந்தியா இலங்கையோடு பாரியளவான உடன்பாடு ஒன்றிற்குள் இதுவரையில் செல்லவில்லை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா இலங்கைக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார். இன்றைய கால கட்டத்தில் இந்த விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? இந்த...
தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டவர்

தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டவர் தலைவர் ஒருவரே | போரியல் ஆய்வாளர் அரூஸ் | இலக்கு

#பிரபாகரன் #மேதகு #அரூஸ் #இலக்கு #தேசித்தலைவர் தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டவர் தலைவர் ஒருவரே | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC |...
மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன

வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம்

www.telibrary.com: வரலாற்றை இளையவர்கள் சரியாக அறிந்து கொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ள நூலகம். மெய்நிகர் நூலகத்தின் நோக்கம் என்ன? www.telibrary.com எனும் மெய்நிகர் நூலகத்தின் செயற்பாட்டாளர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம். வரலாறு மீண்டும் தமிழர்களுக்கு...
தமிழர்களுக்கு தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட வேண்டும்

தமிழர்களுக்கு தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட வேண்டும் அவை நாயகன் அவர்கள் வழங்கிய செவ்வி | தமிழககளம் |

#அவைநாயகன் #தமிழ்ப்_பெயர்கள் #இலக்கு #தமிழககளம் #ILC தமிழர்களுக்கு தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட வேண்டும் அவை நாயகன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தமிழககளம் வழங்கிய செவ்வி | தமிழககளம் | ILC | பல்கலைக்கழக மாணவனாக...
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஐயம்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஐயம் குறித்து பேராசிரியர் கணேசலிங்கம் செவ்வி | ILC | இலக்கு

#ஹர்ஷ்_வர்தன_ஷ்ரிங்லா #கேரி_கணேசலிங்கம் #தாயகக்_களம் #இலக்கு #ILC இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஐயம் குறித்து பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் என்ற நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி | தாயகக்களம் |...
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை என்பதற்காக கீழ் இறங்கியுள்ள கோத்தா

- மட்டு.நகரான் நாட்டின் பொருளாதார முடக்கம், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையின் தேவை என்பதற்காக கீழ் இறங்கியுள்ள கோத்தா: புலம்பெயர் தேசத்தவர்களுடன் பேசத் தயார் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அவர்களைத் தடை...
சந்தி சிரிப்பதற்கு அப்பால் சென்றுவிட்டது கூட்டமைப்பு

சந்தி சிரிப்பதற்கு அப்பால் சென்றுவிட்டது கூட்டமைப்பு! வெளியான ஒலிப்பதிவு! | ஆய்வாளர் திருச்செல்வம்

#TNA #மாவை #சுமந்திரன் #TELO #PLOT #தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சந்தி சிரிப்பதற்கு அப்பால் சென்றுவிட்டது கூட்டமைப்பு! வெளியான ஒலிப்பதிவு! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு சந்தி சிரிப்பதற்கு...
பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு

பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு; எமது இருப்பு, அடையாளத்தை இல்லாமல் செய்யும் ஆபத்து! – சி.வி.விக்னேஸ்வரன்

"தமிழ் மக்களுக்கு எதிராக வடக்கு கிழக்கில் கடந்த 70 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, இன்று ஒரு பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு. இது எமது நிலத்தை மட்டுமன்றி எமது இருப்பு, அடையாளம்...