தமிழ்த் தேசியப் பேரவையை உள்ளூராட்சிப்படுத்தி இறைமையின் இருப்பை மீளுறுதிப்படுத்துக | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
உள்ளூராட்சி என்பது மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் என்னும் மக்களால் சனநாயகத் தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் வழியாக மக்கள் உள்ளூராட்சி சபைகளுக்கு உரிய நாட்டின் சட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் அமையத்...
ஈழத் தமிழர் நில, கடல் உரிமைகளை மீளுறுதி செய்ய முறையே 16, 60 நாட்களே உள | ஆசிரியர்...
இந்த மண் எங்களின் சொந்த மண் என்கின்ற வரலாற்றுக்கு முன்புள்ள காலம் முதலாக இன்றுவரையுள்ள தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையை உள்ளூராட்சித் தேர்தலில் மீளுறுதி செய்ய ஈழத்தமிழர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்துக்கு...
ஈழத்தமிழினப் படுகொலை வாரத்தில் (மே 12-18) இறைமையின் குரலாக மாறுவதே ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டிய பணி | ஆசிரியர்...
கனேடிய உயர் நீதிமன்றம் கனடாவின் ஒன்ரோரியா மாகாணப்பாராளுமன்றத்தின் 104ம் இலக்கத் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிரா கரித்து மேன்முறையீடு செய்வதற்கான கோரிக்கையையும் நிராகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும்...
ஈழத்தமிழர் இறைமையைக் காக்க ஒரே வழி தான் உண்டு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 333
பாரத் சிறிலங்கா கூட்டாண்மை மூலமான இலங்கைத் தீவிலான பங்காண்மை திட்டங்களின் வழி ஈழத்தமிழரின் இறைமையுள்ள தாயக நிலப்பரப்புக்கள் இந்திய பொருளாதார ஒன்றியத்துள் உள்ளடக்கப்பட்டு வருவது 2009ம் ஆண்டுக்குப் பின்னரான ஈழத்தமிழர் வரலாறாக உள்ளது....
இராம நவமியில் பௌத்த இந்துத்துவா இணைப்பால் ஒடுக்கமடையும் ஈழத்தமிழர் இறைமை | ஆசிரியர் தலையங்கம் | ...
நடைமுறையில் உள்ள பாரத் சிறிலங்கா கூட்டாண்மையின் ஒன்றிணைந்த எதிர்காலப் பகிர்வுக்கான பங்காண்மை வளர்ப்புக்காக (Fostering Partnership for a Shared Future) ஏற்கனவே ஒன்றுசேர்ந்து செயற்பட இணங்கியன குறித்த மதிப்யாய்வுக்கான வருகையாக இந்தியப்...
கண்டிய நடனத்துடன் இணையும் டிரகன் யானை நடனத்தில் பாடும் மீனினதும் வானுயர் பனையினதும் இறைமை காக்கப்பட வேண்டும் |...
இந்தியாவின் தெற்கு உலகம் (குளோபல் சவுத் ) என்னும் அனைத்துலக கொள்கை அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரம்பின் "வர்த்தகப் போர்" தொடுப்பால் இந்தியா சீனாவுடன் நெருக்கமாகி முன்னெடுக்கப்பட வேண்டியதாக மாறியுள்ளதை கடந்த வாரத்தில் இந்திய...
ஈழத்தமிழரின் இறைமையையும் ஈழத்தமிழர் நாகரீகத்தையும் இல்லாதொழிக்கும் பண்பாட்டு இனஅழிப்பு நோக்குடைய உள்ளூராட்சித் தேர்தல் | ஆசிரியர் தலையங்கம்...
அனைவருக்கும் மார்ச் 20ம் நாளில் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்படும் அனைத்துலக மகிழ்ச்சி நாள் வாழ்த்து. எல்லோரையும் உள்ளடக்கிய சமத்துவமுள்ள பொருளாதார வளர்ச்சிகளைப் பேணுவதன் வழி எல்லோருக்குமான மகிழ்ச்சியான வாழ்வு என்னும் மனித...
உள்ளூராட்சித் தேர்தலை ஈழத்தமிழரின் மக்களாணை ஈழத்தமிழரின் இறைமையைப் பேணுதலுக்கேயென நிரூபிக்க எதிர்கொள்க | ஆசிரியர் தலையங்கம் |...
யாழ்ப்பாண மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இந்தியாவின் ‘த இந்து’ ஆங்கில நாளிதழின் ஊடகவியலாளர் மீரா சிறிநிவாசனுக்கு 04.03.2025இல் அளித்த...
ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க கடந்த ஆட்சியை விட மூன்று மடங்கு அதிகமாக 432 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதேன்? |...
சிறிலங்கா நாடாளுமன்ற 2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தின் பொழுது தமிழ்த் தேசிய மக்களின் முன்னணியின்...
ஈழத்தமிழரின் இன்றைய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் | ஆசிரியர் தலையங்கம் |...
ஈழத்தமிழரின் இன்றைய முக்கிய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் என்பதாக உள்ளது. இது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளமைக்குக் காரணம் 2015இல் அக்காலத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சட்டத்தரணி சம்பந்தனும்...










