ஈழத்தமிழரின் இறைமையையும் ஈழத்தமிழர் நாகரீகத்தையும் இல்லாதொழிக்கும் பண்பாட்டு இனஅழிப்பு நோக்குடைய உள்ளூராட்சித் தேர்தல் | ஆசிரியர் தலையங்கம்...
அனைவருக்கும் மார்ச் 20ம் நாளில் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்படும் அனைத்துலக மகிழ்ச்சி நாள் வாழ்த்து. எல்லோரையும் உள்ளடக்கிய சமத்துவமுள்ள பொருளாதார வளர்ச்சிகளைப் பேணுவதன் வழி எல்லோருக்குமான மகிழ்ச்சியான வாழ்வு என்னும் மனித...
உள்ளூராட்சித் தேர்தலை ஈழத்தமிழரின் மக்களாணை ஈழத்தமிழரின் இறைமையைப் பேணுதலுக்கேயென நிரூபிக்க எதிர்கொள்க | ஆசிரியர் தலையங்கம் |...
யாழ்ப்பாண மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இந்தியாவின் ‘த இந்து’ ஆங்கில நாளிதழின் ஊடகவியலாளர் மீரா சிறிநிவாசனுக்கு 04.03.2025இல் அளித்த...
ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க கடந்த ஆட்சியை விட மூன்று மடங்கு அதிகமாக 432 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதேன்? |...
சிறிலங்கா நாடாளுமன்ற 2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தின் பொழுது தமிழ்த் தேசிய மக்களின் முன்னணியின்...
ஈழத்தமிழரின் இன்றைய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் | ஆசிரியர் தலையங்கம் |...
ஈழத்தமிழரின் இன்றைய முக்கிய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் என்பதாக உள்ளது. இது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளமைக்குக் காரணம் 2015இல் அக்காலத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சட்டத்தரணி சம்பந்தனும்...
அரசாங்கத்தை செயல் திறனுள்ளதாக்கலென மக்கள் இறைமையை இல்லாதொழித்தல் | Ilakku Weekly ePaper 326
இன்றைய சமகால உலகில் அரசாங்கத்தை செயல் திறனுள்ளதாக்கல் என்கிற பெயரில் மக்கள் இறைமையை அழித்தல் என்பது அமெரிக்காவின் எலன் மஸ்க், ட்ரம்ப் கூட்டாண்மை வழி வளர்க்கப்படும் அரசியல் தத்துவமாக உள்ளது. இதற்காக ட்ரம்பின்...
இனத்தைக் காத்து இறைமையைப் பேண ஈழத்தமிழர் தேசமாக எழுவதற்கான செயற்திட்டம் உருவாகியுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
சிறிலங்காவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைமையை மாற்றியமைத்தல் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை முன்னெடுப்பதற்கான முயற்சியில் ஆரவாரமின்றி பொருள் செலவின்றி வேகமாக முன்னேற வேண்டிய...
ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தை “அனைவரும் தேச மறுமலர்ச்சிக்காக இணைவோமென” 77வது சுதந்திர நாளாக முன்னெடுக்கும் சிறிலங்கா | Ilakku...
சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்காவின் இவ்வார யாழ்ப்பாண வருகையின் பொழுது வல்வெட்டித்துறையில் கூறியுள்ள "நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாதத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தார்கள். நாட்டில்...
அட்லீ கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமையிழப்புக்குள்ளாகிய ஈழத்தமிழர் ஸ்ராமர் கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமை மீட்புக்கு...
கனடாவின் உலகளாவிய விவகாரங்களின் பிரிவின் தெற்காசியத் தொடர்புகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் மேரி லூயிஸ் ஹனன் கொழும்பில் வைத்து அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்பின் ஐக்கிய நாடுகளின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள்...
இறைமையில் உறுதியாகச் செயற்படும் மக்களை படைபலத்தால் வெல்ல இயலாது இதுவே இஸ்ரேலிய – யுத்தநிறுத்தம் தரும் செய்தி |...
பதினைந்து மாதங்கள் பலஸ்தீனிய மக்களை வெளிப்படையாக இனஅழிப்பு செய்த இஸ்ரேயல் அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் மாற்றத்தின் பின்னணியில் ஜனவரி 19ம் நாள் முதல் ஹமாஸ் உடன் போர்நிறுத்தம் செய்வதுடன் இவ்வாரம் தொடங்குகிறது. இதில்...
ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தை வலுப்படுத்தும் வகையிலேயே சிறிலங்காவின் 2025ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் | ஆசிரியர் தலையங்கம் | ...
அனைவருக்கும் எங்கும் மகிழ்ச்சி பொங்கிட வைக்கும் தைப்பொங்கல் வாழ்த்து. கூடவே வாழும் நாடுக ளில் சமத்துவத்தையும் சமுகநீதியையும் நிலைநிறுத்த தைத்திங்களைத் தமிழர் மரபு மாதமாகக் கொண்டாடும் கனடியத் தமிழருக்கும் பிரித்தானியத் தமிழருக்கும் தமிழர்...