ஆறுவார அபாயத்துள் சிக்கியுள்ள ஈழத்தமிழர் இறைமை | இலக்கு இதழ் 213
ஆறுவார அபாயத்துள் சிக்கியுள்ள ஈழத்தமிழர் இறைமை
யுத்தம் முடிந்த காலத்தில் தமிழர்களைக் கொல்லச் சிங்களவர்களுக்குச் சம்பந்தர் அனுமதி கொடுத்தாரா? சம்பந்தனும் போர்க்குற்றவாளியா? என வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உற வினர்களின் சங்கத்தின்...
ஈழத்தமிழரின் இறைமை உறுதிப்படுத்தப்பட்டாலே கண்ணிய சுதந்திர நீதி வாழ்வு அவர்களுக்குச் சாத்தியம் | இலக்கு இதழ் 212
ஈழத்தமிழரின் இறைமை உறுதிப்படுத்தப்பட்டாலே கண்ணிய சுதந்திர நீதி வாழ்வு அவர்களுக்குச் சாத்தியம்
2023 டிசம்பர் 10 இல் ஐக்கியநாடுகள் சபையின் "எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடன் பிறந்தவர்கள். அவர்களின் கண்ணியமும் உரிமைகளும் சமமானது" என்பதை வலியுறுத்தும்...
ஈழத்தமிழரின் இறைமையையும் வெளியக தன்னாட்சி உரிமையையும் மறுக்கும் சம்பந்தரின் இயலாமைப்பிரகடனம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
ஈழத்தமிழரின் இறைமையையும் வெளியக தன்னாட்சி உரிமையையும் மறுக்கும் சம்பந்தரின் இயலாமைப்பிரகடனம்
இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் சார்பில் அதன் தலைவர் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் பிரித்தானிய காலனித்துவ உயர்அதிகாரி ஹோல் அவர்களிடம் 03.11.1945 இல் கையளித்த...
மண்ணின் இறைமையையும் மக்களின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உயிர் தந்த மாவீரர்கள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
மண்ணின் இறைமையையும் மக்களின் ஒருமைப்பாட்டையும்
பாதுகாக்க உயிர் தந்த மாவீரர்கள்
ஈழத்தமிழர் வரலாற்றில் 33ஆவது ஆண்டு மாவீரர் நாள் 27.11.2022 இல் தாயகத்திலும் உலகெங்கும் ஈழத்தமிழர்களால் தாயகத்தின் தேசியநாளாக முன் னெடுக்கப்படுகிறது. இந்நேரத்தில் மாவீரர்கள் மண்ணின்...
ஈழத்தமிழரின் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளின் குடையமைப்புச் சாத்தியம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
ஈழத்தமிழரின் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே
ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளின் குடையமைப்புச் சாத்தியம்
சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா வடக்குக் குறித்துப் பேசவாருங்கள் என விடுத்த அழைப்பானது ராசபக்சாக்களின் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கொள்கையான இலங்கையில்...
மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்த தேசமாக இணைவோம் | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 12.11.2022 |...
ஈழத்தமிழர் மாவீரர் மாதம் ஆரம்பமாகி மாவீரர் வாரத்தை நோக்கி முப்பத்து மூன்றாவது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் தலைமைத்துவத்தை விடுதலைத் தலைமைத்துவமாக ஈழத்தமிழர் வரலாற்றில் வெளிப்படுத்திய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்...
மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் |...
ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதலுக்கான நிதி சேகரிப்புத் தளமொன்றைத் தொடங்கி உலக மக்களிடை நிதியளிப்புச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவையான நிலையில் இன்று...
மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்த தேசமாக இணைவோம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 208
மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை
உறுதிப்படுத்த தேசமாக இணைவோம்
ஈழத்தமிழர் மாவீரர் மாதம் ஆரம்பமாகி மாவீரர் வாரத்தை நோக்கி முப்பத்து மூன்றாவது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் தலைமைத்துவத்தை விடுதலைத் தலைமைத்துவமாக ஈழத்தமிழர் வரலாற்றில் வெளிப்படுத்திய...
மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு...
மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி
ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதலுக்கான நிதி சேகரிப்புத் தளமொன்றைத் தொடங்கி உலக மக்களிடை நிதியளிப்புச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் 5.7...
ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 206
ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே
ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு
ஈழத்தமிழர்களின் நடைமுறை அரசை சட்ட அங்கீகாரம் பெற்ற அரசாக மாறுவதை 2009ம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் தடுத்து மீளவும் ஈழத்தமிழர் தாயகத்தை படைபல...










