ஈழத்தமிழர்களது அறவழிப்போராட்டங்களும் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 202
ஈழத்தமிழர்களது அறவழிப்போராட்டங்களும்
அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும்
சிறிலங்கா அரசாங்கத்தின் படைகளால் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நீதிக்காக அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் இரண்டாயிரம் நாட்களுக்கு மேலாக 158 போராட்டக்காரர்களை போராட்டத்தின் காரணமாக ஏற்பட்ட உடல் வேதனைகளாலும்...
இறைமையை முன்னிறுத்தி சிறிலங்கா வெற்றி பெறுகிறது இறைமையைப் பின்தள்ளி ஈழத்தமிழர்கள் தோல்வியடைகின்றனர் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு...
இறைமையை முன்னிறுத்தி சிறிலங்கா வெற்றி பெறுகிறது
இறைமையைப் பின்தள்ளி ஈழத்தமிழர்கள் தோல்வியடைகின்றனர்
இரண்டாயிரம் நாட்களுக்கு மேலாக இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் கிட்டிய குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக மழையிலும் குளிரிலும் வாடையிலும் கோடையிலும் தெருவில் இறங்கி...
ஈழத்தமிழர் அரசியற் பொருளாதார உயராய்வு மையம் உடன் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 200
ஈழத்தமிழர் அரசியற் பொருளாதார உயராய்வு மையம் உடன் தேவையாகிறது
2022ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் அமர்வில் சிறிலங்காவில் மனித உரிமைகள் குறித்த அறிக்கையும், தீர்மானங்கள் குறித்த...
ஈழத்தமிழர்களுக்குப் பெயரளவு வாக்குறுதிகளல்ல இறைமையின் சட்ட உறுதிப்படுத்தல்களே தேவை | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 199
ஈழத்தமிழர்களுக்குப் பெயரளவு வாக்குறுதிகளல்ல
இறைமையின் சட்ட உறுதிப்படுத்தல்களே தேவை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் நடப்பு ஆண்டுக்கான 51வது அமர்வு செப்டெம்பர் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இம்முறை இந்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ள ஐக்கியநாடுகள்...
சிங்களவரின் அரசியலை மையப்படுத்தி முகமிழக்கும் தமிழரின் அரசியல்
சிறிலங்காவின் முன்னாள் அரசத்தலைவர் கோத்தபாய ராசபக்சா மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்துப் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இவ்வார சிங்களவரின் அரசியல் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. சிங்களவர்களின் அரசியல் சிங்கள பௌத்த பலமான அரசாங்கம்...
சிங்களவரின் அரசியலை மையப்படுத்தி முகமிழக்கும் தமிழரின் அரசியல் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 198
சிங்களவரின் அரசியலை மையப்படுத்தி முகமிழக்கும் தமிழரின் அரசியல்
சிறிலங்காவின் முன்னாள் அரசுத்தலைவர் கோத்தபாய ராசபக்சா மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்துப் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இவ்வார சிங்களவரின் அரசியல் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. சிங்களவர்களின்...
ஈழத்தமிழர்கள் இன்றென்ன செய்ய வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 197
ஈழத்தமிழர்கள் இன்றென்ன செய்ய வேண்டும்
இந்திய அமெரிக்க எதிர்ப்புக்களுக்கும் மேலாக தனது ஆதிபத்திய இறைமையை செயற்படுத்தி சிறிலங்கா சீனாவின் புலனாய்வுக் கப்பலான யுவான் வாங் 5 ஐ அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்பு அனுமதித்து...
ஒரு குழுவாக முன்னேறும் சிங்களவர்களும் பல குழுக்களாகத் தடுமாறும் தமிழர்களும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
ஒரு குழுவாக முன்னேறும் சிங்களவர்களும்
பல குழுக்களாகத் தடுமாறும் தமிழர்களும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆசிய பசிபிக் விடயங்களுக்கான பிரிவின் தலைவர் ரொரீ மன்கோவன் அவர்கள் கொழும்பில் மனித உரிமைகள் மற்றும் குடிசார்...
தமிழர் தரப்பினர் தமக்கான தேசியத்தளத்தை விரைவாக உருவாக்க வேண்டிய நேரமிது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ்...
தமிழர் தரப்பினர் தமக்கான தேசியத்தளத்தை விரைவாக உருவாக்க வேண்டிய நேரமிது
தைவானுக்கு கால் நூற்றாண்டின் பின்னர் நேரடியாக வருகை புரிந்த அமெரிக்காவின் மூன்றாம் நிலைத் தலைவரான 82வயதான மூத்த அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலசியின்...
இடைக்கால ஜனாதிபதியின் குறுகியகாலச் சாதனைகள் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 194
இடைக்கால ஜனாதிபதியின் குறுகியகாலச் சாதனைகள்
சிறிலங்காவின் இன்றைய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலக அரசியல் வர லாற்றில் எதிராக எழும் மக்கள் பேரெழுச்சியை அந்த எழுச்சிக்கு இலக்காக உள்ள ஒரு அரசியல் வாதியும்,...