மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்கு

விரிசல் போக்கின் அதிகரிப்பும், மலையக சமூகமும் – துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்கு இந்திய வம்சாவளிச் சமூகம் இலங்கையில் பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்கு அதிகரித்து வருகின்றது. புதுப்புது...
மரபுரிமை விழிப்புணர்வு

வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு – இலக்கும் போக்கும் – பொன்னையா விவேகானந்தன் – கனடா

பொன்னையா விவேகானந்தன் - கனடா வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு: தமிழர் வரலாற்றில் தைத்திங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. வாழ்வாதாரத்தின் அடித்தளமாகத் திகழ்ந்த  உழவுத்தொழிலைப் போற்றிய தமிழர், தைத்திங்களையே அறுவடைக் காலமாகக் கொண்டனர். வாழ்வை வளப்படுத்தும்...

இலங்கை நெருக்கடியும் இந்திய அரசின் கடைக்கண் பார்வையும் | தியாகு பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை...

”இலங்கை நெருக்கடி நிலை இந்தியாவில் வருமா? கவலையில் கட்சிகள் - என்ன சொன்னார் ஜெய்சங்கர்?” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. தில்லியில் இந்திய நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சிறப்புக்...
கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு

தன்னாட்சிக் கவிஞன் பாரதிக்கு ஈழத்தமிழர்க்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்வதே சிறந்த நூற்றாண்டுப் பரிசு – சூ.யோ. பற்றிமாகரன் –

பாரதியின் மறைவின் நூற்றாண்டு 12.09.2021. கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு:  பாரதி குறித்துப் பல்வேறு பார்வைகள், பல்வேறு நிலைகளில், பல்வேறு படைப்பாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாரதியின் தனியடையாளமாக விளங்கியது; அவரின்...
முத்துக்குமார் நினைவாக

ஈகை. முத்துக்குமார் நினைவாக…| பெ. தமயந்தி (வழக்கறிஞர்) | பகுதி 1

பெ. தமயந்தி (வழக்கறிஞர்) ஈகை. முத்துக்குமார் நினைவாக..“எனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும்.  விட்டுவிடாதீர்கள்.. என் பிணத்தை கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்து ஈழப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள்” என்று...

வழி மொழிதலா? வழி மாற்றமா?

வழி மொழிதலா? வழி மாற்றமா? சூ.யோ. பற்றிமாகரன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முன்னுரை சென்னையில் நடைபெற்ற 2ஆவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தலைமையிலான மாநாடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழி மொழிதலா? வழி மாற்றமா?...

வலி என்றால் எப்படியிருக்கும் என சிங்கள மக்களுக்கு உணர்த்திய ரணில் | அகிலன்

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை பதவியேற்றார். 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்து - ஐ.தே.கவுக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல்...
நினைவழியா நினைவுகள்

நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – அகல்யா

'நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்' நூல் பற்றிய ஓர் ஆய்வு நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே! வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் முளைவிடுகின்றன என்றும்...
ஈகை முத்துக்குமார்

ஈகை. முத்துக்குமார் நினைவாக… | பகுதி 2 | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) சென்ற வாரத் தொடர்ச்சி….. |

ஈகை முத்துக்குமார்: உண்ணாவிரதத்தை யெல்லாம் தூக்கியெறிந்து விட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல்...

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை - மட்டு.நகரான் இலங்கைத் தமிழர்களின் வரலாறுகள் காலத்திற்குக் காலம் பௌத்த பேரினவாத சக்திகளினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, அதன் வரலாறுகள் மாற்றம் செய்யப்பட்டு, தமிழர்களை இந்த நாட்டில் வந்தேறு...