அது ஒரு அழகிய காலம்

அது ஒரு அழகிய காலம்! – ஈழவன்

அது ஒரு அழகிய காலம்! - ஈழவன் அது ஒரு அழகிய பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய காலம். அவை அழகிய தமிழ், அன்பால் நிறைந்த தோழர் தோழிகள். பாசத்திற்கும் வீரத்திற்கும் துணிந்த சொந்தங்கள். ஆறும் அருவியும்,...
பண்டார வன்னியன் பகுதி 02

பண்டார வன்னியன் பகுதி 02 – ஆய்வாளர் அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன் பகுதி 02 வரலாறு என்பது சுற்று வட்ட அமைப்பைப் போன்றது.  ஒரு புள்ளியில் இருந்து தொடங்கி சுற்றி வந்து திரும்பவும் அதே புள்ளியில் நிற்பது வரலாறு என்று அறிஞர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்....

பண்டார வன்னியன்- பகுதி 1 ஆய்வாளர் – அருணா செல்லத்துரை

பண்டார வன்னியன்- பகுதி 1: வன்னிப் பெருநிலப்பரப்பின்  வரலாற்று முன்னோடியான முல்லைமணி திரு.வே.சுப்பிரமணியம் அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 'வரலாறும், இலக்கியமும் வேறு வேறானவை. உள்ளதை உள்ளபடி கூறுவது வரலாறு....
இடப்பெயர்வு நினைவு தினம்

இடப்பெயர்வு நினைவு தினம் 25 இல் இருந்து 26 ஆண்டாக மாறியது, ஆனால் நாம்? – வேல்ஸ் இல்...

  யாழ். குடாநாட்டு இடப்பெயர்வு இடம்பெற்று இந்த வருடத்துடன் 26 ஆண்டுகள் ஆகின்றன. இடப்பெயர்வு நினைவு தினம் ஒரு இனப்படுகொலை அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக இலட்சக் கணக்கான மக்கள் தமது வாழ்நிலங்களையும், உடைமைகளையும் கைவிட்டு...
நினைவழியா நினைவுகள்

நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – அகல்யா

'நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்' நூல் பற்றிய ஓர் ஆய்வு நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே! வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் முளைவிடுகின்றன என்றும்...
தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம்

தாயக மேம்பாடு-நேற்று இன்று நாளை: மன்னார் மாவட்ட வளங்கள் – தாஸ்

தாயக மேம்பாடு-மன்னார் மாவட்டம் ஆனது கிளிநொச்சி, முல்லைத்தீவு, அனுராதபுரம், மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. 2002 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்னார் மாவட்டமானது நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு...
கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு

தன்னாட்சிக் கவிஞன் பாரதிக்கு ஈழத்தமிழர்க்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்வதே சிறந்த நூற்றாண்டுப் பரிசு – சூ.யோ. பற்றிமாகரன் –

பாரதியின் மறைவின் நூற்றாண்டு 12.09.2021. கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு:  பாரதி குறித்துப் பல்வேறு பார்வைகள், பல்வேறு நிலைகளில், பல்வேறு படைப்பாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாரதியின் தனியடையாளமாக விளங்கியது; அவரின்...
மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்கு

விரிசல் போக்கின் அதிகரிப்பும், மலையக சமூகமும் – துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்கு இந்திய வம்சாவளிச் சமூகம் இலங்கையில் பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். மலையக சமூகம் பிற சமூகம் விரிசல் போக்கு அதிகரித்து வருகின்றது. புதுப்புது...

அன்னை திரேசாவின் நினைவு நாளில் அனைத்துலக ஈகைத்தினம் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

அனைத்துலக ஈகைத்தினம்: வறுமையையும், துன்பங்களையும், மேற்கொள்வதற்கான தொண்டுப் பணியே ஈகை. ஈழத்தமிழர்களின் வறுமை ஒழிப்புக்கு உலகளாவிய ஈகை ஊக்குவிக்கப்படல் வேண்டும். உலக அமைதிக்கு உங்கள் குடும்பங்களை நேசியுங்கள். ஓவ்வொரு ஆண்டும் தொண்டுப் பணிகளாலும், நிதிக்கொடையாலும் பிறருக்கு உதவும் செயல்களில்...
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்: இம்மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான (Enforced Disappearance) சர்வதேச நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா....