மாவீரர் வாரம் 3ம் நாள் -காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா உயிரையும் உடலையும் மண்ணுக்காய் கொடுத்தவர்கள் உறவையும் மகிழ்வையும் எமக்காகத் துறந்தவர்கள் ஊரே உறவாகி நாடே உயிராக நமக்காக வாழ்ந்தவர்கள் ஆறடி நிலங்கூட அவர்களுக்கின்றில்லை மூன்றாம் நாளினில் நினைத்துப் பார்ப்போம் உயிரைக்கொடுக்க ஆரால் முடியும் கடவுளின் சாயல் தெரியுதே இவரில் கடவுளுக்கெல்லாம் கோயில் இருக்க இவர்களின் உறவுகள்...

‘சமர்க்களம் சென்றார் அவர்சாவதற்கோ அஞ்சியதில்லை’ -உஷா சிறீஸ்கந்தராஜா

"இன்று மாவீரரைப் போற்றும் முகமாக 2006, 2010 ம் ஆண்டுகளில் நான் இயற்றிய இரண்டு கவிதைகளை வெளியிட விரும்புகின்றேன். அதற்குப் பிறகு எவ்வளவோ விடயங்கள் நடந்தேறி விட்டன. எமது மக்களுக்கான நீதியை அடைகின்ற...

மாவீரர் வாரம் 2ம் நாள்-காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா   நடுகல்லை இடித்தவர் கோயிலைச் சிதைத்தவர் நல்லூரான் வீதியில் அகிம்சையை மறுத்தவர் இவர்களல்லவா துட்டகைமுனு எல்லாலன் நடுகல்லை இன்றும் தொழுவோரே! இன்று எம் நடுகற்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்க... நீங்கள் எங்களை தொழும் நாள் தூரமில்லை. எம் வீரரை நினைவேந்தும் இரண்டாம் நாளில் எடுப்போம் உறுதி எமக்குள் ஒன்றாய்! தங்கும் இல்லந்தோறும் தரம்...

மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய்

'எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின்...

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தடங்கள் – சீ.இனியவன்

தமிழீழ தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பன்முக ஆளுமையுடன் மக்களிடத்திலும் அனைத்துலகப் பரப்பிலும் அதிகம் அறியப்பட்ட ஓர் உன்னதமான போராளியே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள். இதனால் தான் இவரது இழப்பு குறித்து தமிழீழ தேசியத்...