நீலகாமம்: ஒரு குடும்பத்தின் வலியிலிருந்து உருவான எழுச்சி : மருதன் ராம்
இரத்தினபுரி – கஹவத்தை நீலகாமம் பெருந்தோட்டத்தில் தொழிலாளர் ஒருவர் அமைத்த தற்காலிக குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஒரு தனிப்பட்ட சம்பவமாக ஆரம்பித்திருந்தாலும், அது இன்று முழு மலையக சமூகத்தின் உரிமைப் போராட்டமாக...
2.5மில்லியன் டொலர்கள் மோசடி: திறைசேரியைச் சூழந்து நிற்கும் மர்ம மேகங்கள் :விதுரன்
இலங்கையின் நிதி நிர்வாக வரலாற்றில் மற்றுமொரு கரும்புள்ளியாக, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திலிருந்து (ERD) அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, சூட்சுமமான முறையில் மூன்றாம் தரப்பு கணக்கிற்குத்...
நிழலில் வாழும் மலையக மக்கள்: நீலகாமம் சொல்லும் உண்மை – மருதன் ராம்
இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம், மலையக சமூகத்தின் வாழ்வுரிமை மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமகன் ஒருவரால் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பொன்று, கறுப்பு...
இலங்கை – இந்திய அரசுகள் இணைந்து மேற்கொண்ட மற்றுமொரு போர்க்குற்றம்- தமிழில்: ஆர்தீகன்
மார்ச் 4 அன்று, யுஎஸ்எஸ் சார்லட் நீர்மூழ்கிக் கப்பல் தலைமையிலான அமெரிக்க கடற்படை நடவடிக்கையில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவின் உயிர் பிழைத்தவர்க ளின் சாட்சியம், ஈரானில் உள்ள ஒரு...
அதிகாரத்தின் நிழலும் கொள்கை மாற்றங்களும் :விதுரன்
இலங்கை அரசியலின் மிகச்சிறந்த சட்ட மேதைகளில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தனது கல்விப் புலமையால் எவ்வளவு தூரம் புகழ்பெற்றாரோ, அதேயளவு தனது அரசியல் முரண்பாடுகளுக்காகவும் விமர் சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின்...
அரசியல் மயமான மே தின மேடைகள் ‘மறக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்’ : விதுரன்
இலங்கையில் நடைபெற்று நிறைவடைந்திருக்கும் சர்வதேச தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் வியர்வையையும் உரிமைகளையும் கொண்டாடும் நாளாக அமைவதற்குப் பதிலாக, அரசியல் அதிகாரப் போட்டிகளுக்கான போர்க்களமாகவும், ஒருவரையொருவர் வசைபாடும் மேடையாகவும் மாறியிருந்ததை நுணுக்கமாக அவதானிக்க முடிகிறது.
இம்முறை...
நீலகாமம் சம்பவம்: மலையகத்தின் காணி உரிமைப் போராட்டமும் அதிகார அராஜகமும் : மருதன் ராம்
இலங்கையின் மலையகப் பெருந்தோட்டங்களை மைய மாகக் கொண்ட சமூக அமைப்புகள், நூற்றாண்டுகளாக இலங்கை பொருளாதார மையங்களாக இருந்தாலும், அந்த மண்ணில் வாழ்ந்து உழைக்கும் மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும், காணி உரிமைகளும், பாதுகாப்பான...
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை முயற்சிக்கு… தமிழ் தேசிய கட்சிகளின் சட்டத்தரணிகள் சிலர் முரண்.! : பா.அரியநேத்திரன்
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, ஒரே அணியில் அல்லது ஒருங்கிணைந்த கருத்துக்களை தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வைப்பது அதன் வெற்றிக்கான முக் கிய காரணியாகும்.
புதிய அரசியலமைப்பில் மலையக மக்கள்,...
அமெரிக்கா தான் உலகை ஆளுகிறது என்ற எண்ணம் தவறானது -தமிழில்: ஆர்தீகன்
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை கால வரையின்றி நீட்டித்துள்ளார் ஆனால் முற்றுகை விலகவில்லை இந்த நிலையில். மோதல் மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வு என்ன? என்பது குறித்து பேரசிரியர் ஜெப்ரி சாக்ஸ்...
துணை ஜனாதிபதியின் வருகையும் தூரப் போகும்; தமிழர் அபிலாசைகளும் : விதுரன்
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ண னின் கடந்தவார இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக காண்பிக்கப்படுகின் றது.
முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றில், இந்திய...










