சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்

நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி அழுலுக்கு வந்த உடனடியாகவே, இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைதாகியிருக்கின்றாா். சமூக ஊடகம் ஒன்றில் அவா் வெளியிட்ட பதிவுதான் கைதுக்கு காரணம்....

தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் கவலை – திருமலை நவம்

இலங்கை   தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும்  பனிப்போரும் பதவிப்போட்டிகளும்   ஏட்டிக்குப் போட்டியான நிலமைகளும்,  பொன் விழாக்காணவிருக்கும்  கட்சிக்கு சாவுமணி அடிக்கும் கெடுதியான  நிலமைகள் உருவாகி வருகிறது என்பது தெளிவாகவே தெரிகிறது  இந்த நிலமைகள் ஏற்படுவதற்கு  காரணம்...

எதிரிகளைத் தேடி நாடுகடந்து தாக்குதல் நடத்தும் ரஸ்யா – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வட அமெரிக்காவில் வசிக்கும் சிறிய குருவி நீளமான வால், தலையில் சிறிய கொண்டை அதன் பெயர் ரிற்மவுஸ், அந்த பெயரில் ஒரு படை நடவடிக்கை மூலம் ரஸ்யாவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு...

‘மலையக தசாப்தம்’ வெற்று வாக்குறுதியாகிவிடக்கூடாது – துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாகவே சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் சாதக விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லாத நிலையில் வாக்குறுதிகளால்...

யாப்புச் சிக்கலாக மாறியுள்ள தமிழரசின் ஆதிக்கப் போட்டி – அகிலன்

தமிழரசுக் கட்சிக்குள் இரு பிரிவினரிடையே உருவாகியுள்ள ஆதிக்கப் போட்டி, இப்போது ஒரு யாப்புச் சிக்கலை உருவாக்கி, நீதிமன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருக்கும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தா்கள்...

போருக்குள் எகிப்தையும் உள்ளீர்க்க முயற்சிக்கும் இஸ்ரேல் –

எகிப்திலிருந்து காஸாவைப் பிரிக்கும் 14 கிலோமீற்றர் நீளமான எல்லைப்புறம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பணம் போன்ற விடயங்களையும் அதே நேரம் ஆட்களையும் கடத்துகின்ற ஒரு பாதையாக பல வருடங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள்...

கேள்விக்குறியாகும் இந்தியாவின் ஜனநாயக அறைகூவல்கள் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில் காசா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களால் இதுவரையில் 28,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏறத்தாள 70,000 பேர் காயமடைந்துள்ளனர். உலக உள்ள மக்கள் அனைவரும் சமூகவலைத்தளங்களில்...

பலமான தமிழ் தேசிய சக்தி கிழக்கில் உருவாகவேண்டும் – மட்டு.நகரான்

வடகிழக்கு இணைந்த தமிழர்களின் ஆட்சி அதிகாரம்,வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டை இன்று உள்ள தமிழ் தேசியத்தினை ஆதரிக்கும் சக்திகள் மனதில் கொண்டிருக்கின்றது என்றால் கிழக்கு மாகாணத்தினை பாதுகாப்பதற்கு அந்த சக்திகள் முயற்சிகளை...

மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு – ஹஸ்பர் ஏ ஹலீம்_

அண்மையில் எரிபொருட்களின் விலை ஏற்றத்தை தொடர்ந்து ஆழ் கடல் மீனவர்கள் உட்பட இயந்திர படகு மூலமான மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்ணெண்ணெய் விலை ஏற்றம் காரணமாக இவர்கள் பாதிப்படைந்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த மட்டில்...

“எட்கா” உடன்படிக்கை வரப்போகிறதா? டில்லியின் அடுத்த நகா்வு!

0 அகிலன் எட்கா உடன்படிக்கையை எதிர்ப்பின்றி நிறைவேற்றும் வகையில் இந்தியா, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவி.பி) தலைவர் அநுரகுமார திஸநாயக்கவை அழைத்து பேசியிருப்பதாக தகவல்கள் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களில் வெளியாகியுள்ளன. ஆனால், இது தொடா்பில்...