பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் பதவிவிலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார். அத்துடன் தான் கன்சவேற்றிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வரும் ஜூன் 7 திகதி விலகுவதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று வருடங்களாக அவர் பிரதமராக...

அமெரிக்காவின் புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் இணைய சீனா மறுப்பு

அமெரிக்கா திட்டமிட்டுள்ள புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் தான் இணைந்துகொள்ளப் போவதில்லை என சீனா தெரிவித்துள்ளதாக எம்.எஸ்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: மிகப்பெரும் நாடுகள் தாம் முன்னர் மேற்கொண்ட உடன்பாடுகளை...

மெக்காவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை சவுதி அரேபிய இராணுவத்தினர் தகர்த்துள்ளனர். ஆனாலும் அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற காரணத்தால், அங்கு பதற்றம் நிலவுகின்றது. ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு...

கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்கின்றது முஸ்லீம் சமூகம் – பரணி கிருஸ்ணரஜனி

முஸ்லிம்கள் தம்மை ஒரு கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. இறை நம்பிக்கையையும் / மத அடையாளத்தையும் மட்டும் முன்னிறுத்தி தம்மை ஒரு தனித்துவ இனமாகக் கருதியே தமிழர் தாயகக்...

நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? – கலாநிதி ந.மாலதி

ஈழத்தமிழர் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இன்றும் படுகிறார்கள் என்பதை உலகு அங்கீகரிக்க வேண்டும் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் கூக்குரலிட்டபடி உள்ளார்கள். இன்றுவரை இதற்கு செவிசாய்க்கும் தமிழரல்லாதவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். விதிவிலக்காக...

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோடி கேள்விகளை எதிர்கொள்ளவில்லை

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இருந்தும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. செய்தியாளரின் கேள்விகளுக்கு பாரதிஜ ஜனதா கட்சித் தலைவர்...

தேசத்திற்காக வாழ்ந்து மறையும் நாய்கள்

இராணுவத்தில் சேவை செய்கின்ற இந்த நாய்களின் இறுதி நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இராணுவத்தில் சேவையாற்றும் இந்த நாய்கள் வயது மூப்பு அடைந்த பின்னர் அவை கொல்லப்படுகின்றன. அதுவும் வலியில்லாமல் கொல்லப்படுகின்றன. ஏன் இவை...

முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் – கணிதன்-

தமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்கான உரிமைக்குரல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஒரு கட்டமைப்புசார் இனப்படுகொலையுடன் தமிழர்களின் நியாயமான ஆயுத போராட்டம் மே 18 இல் மௌனிக்கச் செய்யப்பட்டது. 27 சர்வதேச நாடுகளின்...

பெற்றால் தான் அன்னையா ? – தீபச்செல்வன்-

உலகின் தலைசிறந்த போராளிகள் அதிகமும் சூரியனுக்கும் புயலுக்கும் நெருப் பிற்கும் தான் அதிகம் ஒப்பிடப்படுகின்றனர். ஈழத்தின் சூரியனாய், ஈழத்தின் புயலாய், ஈழத்தின் நெருப்பாய் ஒப்பிடப்படுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், மனிதப் பிறப்பில்...

உயிர்ப்பு நாளின் உயிர்ப்பலிகள்… -சுடரவன்-

அது 1990, சிறிலங்கா தரப்பிற்கும் தமிழீழ விடுதலப் புலிகளுக்கு மிடையே போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு, அமைதி நிலவிய காலம். மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப்புலிகள் அரசியல் பணிமனைகளை அமைத்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்து...