இப்படிப்பட்ட இராணுவச் சோதனைகள் அவசியமா?மேலும் பாதிப்புக்குள்ளாகும் தமிழ் மாணவர்கள் – சுருதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் வடக்கில் சோதனைச் சாவடிகள் அதிகரிதுள்ளன என்பது பலருக்கும் தெரிந்ததே. இது ஏன் என்பதுதான் புதிராக உள்ளது. பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகளின் பைகள் கூட இராணுவத்தினராலும் பொலிசாராலும் ஆசிரியர்களாலும்...

ஐநாவும் அதன் யூனிசெப் அமைப்பும் – ந.மாலதி

'இதன் எழுபது ஆண்டுகள் வரலாற்றில் ஐநா அமைப்பு மனித குலத்தின் நம்பிக்கை விளக்காக போற்றப்பட்டிருக்கலாம் - ஆனால் அதே நேரத்தில் அது ஒரு வெட்கக்கேடான சர்வாதிகாரமாகவும் திட்டப்பட்டிருக்கிறது. அதனுடைய அளவுக்குமீறிய நிர்வாக கட்டுப்பாடு,...

ஈரான் மொத்தமாக அழிந்து விடும் – ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ட்

ஈரான் – அமெரிக்காவிடையே போர் ஏற்படுமாயின் ஈரான் மொத்தமாக அழிந்து விடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தகவலை ட்ரம்ட் தனது ருவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதை எதிர்த்து ஈரான்...

நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் என்ன? – பரணி கிருஸ்ணரஜனி

இளைய தலைமுறையினர் தந்த பெரும் நம்பிக்கைகளுடன் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு நாட்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தோல்வியையும், அவலத்தையும் முன்னிறுத்தும் அரசியல் எம்மை எப்போதும் நீதியை நோக்கி நகர்த்தாது. அத்தோடு...

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் பதவிவிலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார். அத்துடன் தான் கன்சவேற்றிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வரும் ஜூன் 7 திகதி விலகுவதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று வருடங்களாக அவர் பிரதமராக...

அமெரிக்காவின் புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் இணைய சீனா மறுப்பு

அமெரிக்கா திட்டமிட்டுள்ள புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் தான் இணைந்துகொள்ளப் போவதில்லை என சீனா தெரிவித்துள்ளதாக எம்.எஸ்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: மிகப்பெரும் நாடுகள் தாம் முன்னர் மேற்கொண்ட உடன்பாடுகளை...

மெக்காவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை சவுதி அரேபிய இராணுவத்தினர் தகர்த்துள்ளனர். ஆனாலும் அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற காரணத்தால், அங்கு பதற்றம் நிலவுகின்றது. ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு...

கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்கின்றது முஸ்லீம் சமூகம் – பரணி கிருஸ்ணரஜனி

முஸ்லிம்கள் தம்மை ஒரு கூட்டு அரசியல் தற்கொலையை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் போல் தெரிகிறது. இறை நம்பிக்கையையும் / மத அடையாளத்தையும் மட்டும் முன்னிறுத்தி தம்மை ஒரு தனித்துவ இனமாகக் கருதியே தமிழர் தாயகக்...

நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? – கலாநிதி ந.மாலதி

ஈழத்தமிழர் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இன்றும் படுகிறார்கள் என்பதை உலகு அங்கீகரிக்க வேண்டும் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் கூக்குரலிட்டபடி உள்ளார்கள். இன்றுவரை இதற்கு செவிசாய்க்கும் தமிழரல்லாதவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். விதிவிலக்காக...

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோடி கேள்விகளை எதிர்கொள்ளவில்லை

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இருந்தும் அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. செய்தியாளரின் கேள்விகளுக்கு பாரதிஜ ஜனதா கட்சித் தலைவர்...