தளரும் மைத்திரியின் பிடி பலமடைகிறாரா ரணில்? – சத்தியன்

"ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை" என அறிவித்து, அந்த விடயத்தில் உறுதியாக இருந்து கடந்த வாரம் அமைச்சரவையையும் கூட்டாத...

அரச தலைவர் தேர்தல் தொடர்பில் தமிழினம் காத்திரமான முடிவை மேற்கொள்ளவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள், அதன் தொடர்ச்சியாக சிறுபான்மை இனத்திற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்ட வன்முறைகள் என்பவற்றுக்கிடையில் தற்போது இந்தியப் பிரதமர் அவசரமாக சிறீலங்கா வந்து சென்றுள்ளது...

(சர்வதேச) அரசசார்பற்ற நிறுவனங்கள் உண்மையில் மக்களுக்கு உதவுகின்றனவா? -சுருதி

விளிம்புநிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில...

குற்றப் புலனாய்வு பிரிவு வாசலில் காத்துக் கிடக்கும் முஸ்லீம் உறவுகள் – அரைநூற்றாண்டுகளாக தமிழினம் அனுபவித்த துயரம்...

சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழினம் அமைதிவழியில் போராடத் தொடங்கிய காலமுதல் சிறிலங்காவின் கொடிய சிறைவாசல்களில் தமிழ்மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்த நாட்கள் இன்று கண்முன்னே விரிகின்றன. ஒவ்வரு இராணுவமுகாம் வாசல்களிலும் பூசா,வெலிக்கடை ,மகசீன்,நாலாம்...

கேட்டது சமஷ்டி. பெற்றது கம்பரலிய இதற்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா? -கணிதன்  

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “எமக்கு பாலங்களும் வீதிகளும் அவசிய மில்லை.எம்மை நாமே...

நான் பொன் சிவகுமாரன் பேசுகிறேன் – தீபச்செல்வன்

பொன் சிவகுமாரன் என்ற மாணவன் யார்? அவர் குறித்து இன்றைய தலைமுறைகள் அறிந்துள்ளனவா? உண்மையில் எமது நிலத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் சிவகுமாரன் பற்றி அறிந்திருக்க வேண்டும். முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இன்றைய ஆக்கிரமிப்புக்...

சீனா-இரசியா எல்லா வகையிலும் ஒத்துழைப்பது அவசியம் – வேல் தர்மா

2019 சூன் 5-ம் திகதி இரசியாவின் சென். பீற்றர்ஸ்பேர்க்கில் நடந்த பன்னாட்டு பொருளாதார மாநாட்டிற்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆயிரம் அரசுறவியலாளர்கள் புடைசூழ கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பொருளாதாரத்...

தாயகத்தை கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தில் இன்றைய நாளின் (ஜுன் 5 ஆம் நாள்) முக்கியத்துவம் – அரசியல் ஆய்வாளர்...

தாயக இறைமையை மீளப்பெறும் வரலாற்றுப் பயணத்தின் 400வது ஆண்டு. தமிழ் மொழி உரிமையைப் பாதுகாக்கும் போராட்டத்தின் 63வது ஆண்டு. தாயகத் தமிழிளைஞர் அரசியல் விழிப்புணர்ச்சி எழுச்சியின் 45 வது ஆண்டு. எங்கள் தாயக...

பூகோள அரசியலைப் புரிந்துகொள்ள.. ‘Confessions of an Economic Hit man’-  ந.மாலதி 

மூன்று தசாப்தங்களாக ஐ-அமெரிக்காவின் பொருளாதார அடியாளாக பணி செய்த இந்நூலின் ஆசிரியர் ஜான் பேர்கின்ஸ் தன் மனச்சாட்சியின் உந்துதலால் தனது அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்கிறார். பல நாடுகளில் ஐ-அமெரிக்காவின் அடியாளாக வேலை...

   பரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்

தமிழீழ தேச விடுதலைப் போராட்டம்   என்பது சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது தேசத்தின் இறைமையை மீட்டெடுத்தல் என்ற ஒரு குறுகிய கோட்பாட்டை இலக்காகக் கொண்டு மட்டுமே முன்னெடுக்கப்படவில்லை. அது சமுதாயத்தில் காணப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும்...