ஈழத்தமிழர் அரசியலாக்கப்பட வேண்டிய 2022

அணிசேராக் கொள்கை ஈழத்தமிழர் அரசியலாக்கப்பட வேண்டிய 2022 – சூ.யோ. பற்றிமாகரன்

சூ.யோ. பற்றிமாகரன் அணிசேராக் கொள்கை ஈழத்தமிழர் அரசியலாக்கப்பட வேண்டிய 2022: அக்டோபர் 21 இல் இலங்கையின் தலைநகரமாகிய கொழும்பில், ஐந்து நட்சத்திர சீனச் செங்கொடியினை ஏற்றிச் சீனத் தேசிய  நாள்  கொண்டாடப்பட்டது. சீனத் தேசியக்...
முத்துக்குமார் நினைவாக

ஈகை. முத்துக்குமார் நினைவாக…| பெ. தமயந்தி (வழக்கறிஞர்) | பகுதி 1

பெ. தமயந்தி (வழக்கறிஞர்) ஈகை. முத்துக்குமார் நினைவாக..“எனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும்.  விட்டுவிடாதீர்கள்.. என் பிணத்தை கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்து ஈழப்போராட்டத்தை கூர்மைப் படுத்துங்கள்” என்று...
'ஊன்றுகோல்' நாவல்

‘ஊன்றுகோல்’ நாவல் : மருத்துவர் சுஜோவின் எழுத்து வாக்கு மூலம்

'ஊன்றுகோல்' நாவல்: 20.02.22 அன்று சென்னையில்  நூலசிரியர்  சுருதி (போராளி மருத்துவர் சுஜோ) அவர்களின்   'ஊன்றுகோல்'   நாவலை ஓவியர் புகழேந்தி அவர்கள் வெளியீட்டு வைத்தார். இது ஒரு கதையில்லை; நாங்களும், எங்கள் சனங்களும் கடந்து...
வடக்கு மீனவர்கள்

எல்லை மீறும் எல்லை தாண்டலால் சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! | தாயகத்தில் இருந்து இரா.ம.அனுதரன்

சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்து வரும் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையானது, அண்மைக்காலமாக, தமிழ்நாட்டு மீனவர்களால் எல்லை மீறிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கடலில் நிகழ்ந்து வரும் இந்த...

அதி மிகையொலி (Hypersonic) ஏவுகணைகளின் முக்கியத்துவம் என்ன? | ஆர்திகன்

ஆர்திகன் அதி மிகையொலி ஏவுகணை: முக்கியத்துவம் என்ன? ஓலியைவிட பல மடங்கு வேகமாகச் செல்வதுடன், எதிரிகளின் ரடார்களின் திரையில் புலப்படாது, தனது இலக்குகளைத் தாக்கும் நவீன ஏவுகணைகளின் (Hypersonic) தயாரிப்பு மற்றும் மேம்பாடுகள் உக்ரைன் போரின்...
தமிழ் ஊடகவியலாளர்கள்

கிழக்கில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள் | மட்டு.நகரான்

மட்டு.நகரான் அச்சுறுத்தலுக்குள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக ஊடகத்துறை விளங்குகின்றது. ஊடகத்துறையானது ஜனநாயக ரீதியாக தனது இயங்கு நிலையினை கொண்டிருக்கும் போது அந்த நாட்டில் ஜனநாயகமும் பன்முகத் தன்மையும் பேணப்படும். இவ்வாறான...
மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும்

மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும் | துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா மலையகப் பெண்களும் சமூக அபிவிருத்தியும் மலையக மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அடிப்படை தேவைகளுக்குக் கூட இம்மக்கள் போராடும் நிலைமை மேலோங்கி வருகின்றது. எனினும் போராட்டத்தின் மூலம் கிடைக்கும்   சாதக விளைவுகள்...
அனைத்துலக பாராளுமன்ற நாள்

வடக்கு-கிழக்கின் சமூக பண்பாட்டு மனநிலையே இளையோர்களின் பாராளுமன்ற பங்குபற்றல் நிராகரிக்கப்படுவதற்கும் ஓர் காரணம் | பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

அனைத்துலக பாராளுமன்ற நாள் வரும் 30ம் திகதி நினைவு கூரப்படவுள்ள அனைத்துலக பாராளுமன்ற நாளை (International Day of Parliamentarism)முன்னிட்டு  பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள், ஈழத் தமிழ் இளைஞர்களின் பாராளுமன்ற பங்களிப்புக்கு  உள்ள தடைகள்...

‘ஈழமக்களின் 1972 வரையான மீயுயர் இறைமையாளர் மேதகு 2வது எலிசபேத் மகாராணி காலமானமைக்கு இரங்குகிறோம்’

பிரித்தானிய அரசின் மகாராணியாக அதன் அரசவரலாற்றிலேயே மிக நீண்டகாலம் 70 ஆண்டுகள் விளங்கிய மேதகு 2வது எலிசபேத் மகாராணி அவர்கள் தனது 96வது வயதில் காலமான பிரிவுத்துயரில், பிரித்தானியத் தமிழர்கள் சார்பாகவும், ஈழத்தமிழர்கள்...

மலையகம்: ஒடுக்கப்பட்ட சமூகம்-துரைசாமி நடராஜா

மலையக பெருந்தோட்ட மக்களின் சமகால நெருக்கீடுகள் தொடர்பில் பல்வேறு அதிருப்தியான வெளிப்பாடுகள் இருந்து வருகின்றமை தெரிந்ததேயாகும்.  அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கீடுகள் ஒரு புறமிருக்க தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பெனிகளின் கடும்போக்குத் தன்மை நாளுக்கு...