அதி மானுடர்கள்

அதி மானுடர்கள் - சபரி 1987 யூலை 05ஆம் நாள் இரவு. யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான...

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கான பங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் - பகுதி - 2 தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள்...

பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள்

கனடாவைத் தொடர்ந்து உலுக்கி வருகின்ற வதிவிடப் பாடசாலை விவகாரம் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கனடாவில் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வதிவிடப் பாடசாலைகளில்...

கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் – பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா – மட்டு.நகரான்

வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் போதும், அவை தொடர்பில் எந்தளவுக்கு கவனம் செலுத்தப்படுகின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு...

ஐ.நா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனி, தமிழ் அகதிகளை நாடுகடத்துகிறது – நேர்காணல் – மொழியாக்கம்: ஜெயந்திரன்

உண்மையைக் கண்டறியச் சென்ற ஜேர்மானியக் குழுவினர் கூறுவது என்ன? (கடந்த மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் ஆணையம் சிறீலங்காவின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாகக் காத்திரமான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டது. பிரித்தானியா முன்னெடுத்த...

மலையக சிறுவர் மேம்பாடு – துரைசாமி நடராஜா

சிறுவர்கள் முக்கியத்துவம் மிக்கவர்கள். எனவே அவர்களின் உரிமைகள் உரியவாறு பேணப்படுவதோடு, அவர்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் பலவற்றுக்கும் உரிய இடமளிக்கப்படுதலும் வேண்டும். இந்த நிலையில், மலையகச் சிறுவர்கள் தொடர்பாகக் கூறுகையில், அவர்கள் பல்வேறு நெருக்கீடுகளுக்கும்...

“பாராளுமன்றத்தில் இளையோர் அதிகரிக்க வேண்டும்”: அனைத்துலகப் பாராளுமன்றத்தின் மையக் கருத்து – சூ.யோ. பற்றிமாகரன்

ஐ.நா.வின் இவ்வாண்டுக்கான அனைத்துலகப் பாராளு மன்றத்தின் மையக் கருத்து ஈழ மக்களுக்கு முக்கியத்துவம் யூன் மாதம் 30ஆம் திகதி ‘அனைத்துலகப் பாராளுமன்றத்’ தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1889ஆம் ஆண்டு யூன் மாதம்...

“என் ஆயுள் முடிவடைவதற்குள், என் மகனை ஒருமுறையாவது ஆரத்தழுவிட வேண்டும்” – பாலநாதன் சதீஸ்

மகனின் வருகைக்காகக் காத்திருக்கும் ஜெயலட்சுமி அம்மா "மகனே! உன் முகத்தைப் பார்க்க வேண்டும், அம்மாட்ட வந்துவிடடா.  கடவுளே உனக்கு கருணை இல்லையா?"   காற்றில் மிதந்து வந்த அந்த முதுமைத் தாயின்  கண்ணீக் குரல்  காதிற்குள்...

இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை – பகுதி – 2

கடந்த 2019 இற்குப் பின்னரான காலப் பகுதியில் இருந்து புதிய நிர்வாக அமைப்பினரால் இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் சார்ந்த நகர்வுகள், செயற்பாடுகளை தற்கால அரசியலாக நோக்கலாம். இலங்கை வளர்ந்து வருகின்ற தென்னாசிய,...

சர்வதேச விதவையர் தினம்: குடும்பத் தலைமை ஏற்ற பெண்களின் இன்னல் தீர்க்கும் தினமாக்க வேண்டும் – பி.மாணிக்கவாசகம்

ஆண்டு தோறும் ஜுன் 23 ஆம் திகதி சர்வதேச விதவையர் தினம் உலகம் முழுதும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. ஆண் துணையற்று, தனிமையில் குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்கும், கணவனை இழந்த கைம்பெண்களாகிய விதவைகள் சமூக...