என்புருக்கி நோயும் அதனை தவிர்ப்பதற்கான வழிகளும்-Dr பீற்றர் குருசுமுத்து (MBBS, FRACP)

என்புருக்கி நோய் எனப்படும் ஒஸ்ரியோ போரொஸிஸ் (Osteoporosis) என்பது எலும்புகள் சம்பந்தப்பட்ட வியாதியாகும். எலும்புகள் அவற்றின் அடர்த்திகளை இழப்பதும் மற்றும் உடையத் தொடங்கும் நிலையை அடைவதுமான நிலை. இது ஆண்களைவிட பெண்களுக்கே மிகவும்...

கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

கறுப்பு யூலையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு இனப் படுகொலையாகப் பார்க்கப்படவேண்டியதற்கான சட்டபூர்வமான வாதங்கள் இக்கட்டுரையின் முற்பகுதியில் தரப்படுகின்றன. இரண்டாவது பகுதி இனப்படுகொலையில் அரசின் பொறுப்பை ஆய்வு செய்வதோடு இது ஒரு இனப்படுகொலையாக ஏற்றுக்...

தேர்தல் விவகாரத்தில் திணறும் அரசாங்கம்-பி.மாணிக்கவாசகம்

அரசாங்கம் இரண்டு தோணிகளில் கால் வைத்த ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. பொதுத் தேர்தலுக்கான முன்கள நிலைமையும், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் கட்ட நிலைமையும் இதனைத் தெளிவுபடுத்துவனவாக அமைந்திருக்கின்றன. நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி கோத்தாபாய...

2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் இறையாண்மை/அரசியல் உரிமை இழப்பும்!-முனைவர் விஜய் அசோகன்

வரலாற்று வழியிலும், அரசியல் வெளியிலும் இலங்கைத் தீவில் தமிழர்கள் பெற்ற உரிமை, தேசிய இன அடையாளம், தமிழர் தாயகம் சார்ந்த இறையாண்மை உள்ளிட்டவைகளின் கோர்வையே ஈழத்தமிழர்களின் நூற்றாண்டுப் போராட்டங்களுக்குக் காரணம். அரசியலில் சமவுரிமை என்று...

கிழக்கைப் புரியாத ”தமிழ் தேசிய கட்சிகள்”;பறிபோகும் பிரதிநிதித்துவம்-ம.பரந்தாமன்

'வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகப்பகுதி,இணைந்த வடகிழக்கில் தமிழர்கள் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும்' இந்த கோரிக்கை இன்று, நேற்று ஏற்பட்ட கோரிக்கை அல்ல. உரிமை நிலை நிறுத்தலுக்கான இந்த போராட்டம் 70...

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் துறைசார் தமிழ்த் தேசியத்தின் தந்தை-ஆய்வாளர் பற்றிமாகரன்

ஈழத்தமிழர் வரலாற்றில் ஆறுமுகநாவலர் அவர்கள் பண்பாட்டு மீட்டுணர்வு மூலம் பிரித்தானிய காலனித்துவத்திற்கும் கிறிஸ்தவ மேலாண்மைக்கும் எதிராகப் பேராடுவதற்கான மக்கள் சத்தியை ஒன்று திரட்டினார். ஆயினும் நாவலர் அறிமுகம் செய்த ஈழத்தமிழ்ப் பண்பாடு என்பது...

தமிழர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை உணர்த்தும் தேர்தல்- க.அகரன்

கொரோனா தொற்று மீண்டும் அபாயத்தினை ஏற்படுத்தும் நிலையில் சிறீலங்கா அரசு பாராளுமன்ற தேர்தலையும் நடத்திவிட வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கும் சூழலில் எதுவும் நடந்து விடக்கூடிய நிலை காணப்படுகின்றது. தபால் மூலமான வாக்களிப்பு...

வாழ்விழந்து போகும் வாகனேரி;கைநழுவும் தமிழர் வாழ்நிலம்- வ.கிருஸ்ணா

மண் விடுதலைக்காகவும் இனத்தின் உரிமைக்காகவும் எழுத்த போராட்டத்தின் இருப்பை அன்று உறுதிசெய்த அதற்காக பெருவிலைகொடுத்த  கிராமங்கள்  பல  இன்று கவனிப்பாரற்று கடைநிலையில் கிடப்பது மிக கவலைக்குரிய விடயமே. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகள்,அரசஅதிகாரிகள்  ,அரசு...

உலக மக்கள் தொகைத் தின மையக்கருத்தின் அடிப்படையிலான சிந்தனைகள்-பற்றிமாகரன்

கோவிட் 19இற்குப் பின்னான காலத்தில் பெண்களின் பாலியல் வாழ்வினதும் கருவள உற்பத்தியினதும் உடல்நலம் பேணப்படல் என்பது இவ்வாண்டுக்கான மையக் கருத்து. உலகின் மக்கள் தொகை 7.7 பில்லியனை நெருங்கிய நிலையில், கோவிட் 19 ஏற்படுத்திய...

தமிழ் இனம் தனது அரசியல் முதிர்ச்சியை காண்பிக்குமா?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துவருகின்றது. வழமைபோல இனவாதத்தை முன்வைப்பதன் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதன் மூலம் 19 ஆவது திருத்தசட்டத்தை...