தேசிய இனங்களை அழிப்பதில் இலங்கையும் இந்தியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளன- பெ. மணியரசன்

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பல இலட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்த ராஜபக்ஸ குடும்பத்தினர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மொத்தமாக உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 145 உறுப்பினர்கள் ராஜபக்ஸவின் கட்சியான பொதுஜன...

மீண்டும் ராஜபக்‌ஷக்கள் ஆட்சி; தமிழர் முன்னுள்ள சவால்கள்-கொழும்பிலிருந்து அகிலன்

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ராஜபக்ஷக்கள் ஆட்சி அமைத்து விட்டார்கள். பொதுத் தேர்தலில் இந்த பிரமாண்டமான வெற்றியை அவர்கள் பெற்றிருப்பது சிறுபான்மையினரின் இருப்புக்கான ஒரு சவால். அரசியலமைப்பில் தமக்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான...

பலமுறை கொலைக்களமாகிய வீரமுனை;வீரமுனை படுகொலைகள் நினைவு நாள்

தமிழர்களின் விடுதலைப்போராட்டம் என்பது தமிழர்களின் இரத்தமும் சதையும் நிறைந்த போராட்டமாகும்.வெறும் அபிவிருத்திக்கும் அற்ப தேவைக்கும் ஏற்பட்ட போராட்டம் இல்லை.தமிழர்கள் காலம்காலமாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதன் காரணமாக எழுந்த தீச்சுவாலை. தமிழர்களின் அகிம்சை போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக...

இரட்டை முகமும் கசப்பான தேர்தல் செய்தியும் -பி.மாணிக்கவாசகம்

தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. எதிர்பார்த்த வகையிலும் பெறுபேறுகள் அமைந்திருக்கின்றன. ஆயினும் இலங்கையின் ஜனநாயக பயணத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த வல்லதாகவே இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. நாட்டில் மாறி மாறி ஆட்சி...

தேசிய சிந்தனையின் கருத்துருவாக்கமே தேர்தல் முடிவுகளாக வெளிப்பட்டுள்ளது-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இந்த வாரம் சிறீலங்காவில் நடந்து முடிந்த 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தெற்கிலும், வட கிழக்கிலும் ஏற்கனேவே காணப்பட்ட முனைவாக்கத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகவே கருதத் தோன்றுகின்றது. தெற்கில் ராஜபக்சாக்களின் வெற்றி என்பது அங்கு அவர்களின்...

கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

பெல்ஜியத்தின் அரசராக விளங்கிய இரண்டாம் லியோபோல்ட், ஹிட்லரைப் போன்ற ஒரு மனிதப் படுகொலையாளியா அல்லது சில அநீதிகள் மட்டில் கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆட்சியாளனா? தனது காலனித்துவ கடந்த காலத்துக்கு முகங்கொடுக்கும் ஒரு நாட்டில்,...

குளிர் காய்ச்சலின்(INFLUENZA) தாக்கம் கோவிட்டினால் கூடுமா?-கஜன்-

ஏழு மாதங்கள், பதினேழு லட்சம் நோயாளர், ஆறு லட்சத்து எழுபதினாயிரம் இறப்புக்கள் என்று தொடரும் கோவிட்டின் தாக்கம் இவ்வருட குளிர்காய்ச்சல் (INFLUENZA) பரம்பலில்  எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதே இன்றைய  மருத்துவ உலகின்...

சிறீலங்கா பாராளுமன்றத்தேர்தல் -2020 யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் – ஒரு கண்ணோட்டம்

தேர்தல் பரப்புரைகள் முடிந்து, மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், முடிவுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தேர்தல் மாவட்ட நிலைமைகளை ஒருமுறை விரைவாகப் பார்த்துவிடுவோம். மொத்த வாக்காளர்கள்: 5,71,848 (கிளிநோச்சி - 92,264, காங்கேசன்துறை - 63,535, கோப்பாய்...

கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெறுவதை ராஜபக்‌சாக்கள் விரும்புவதற்கு காரணம் என்ன?-அகிலன்

பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள்  ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. புதன்கிழமை வாக்களிப்பு. இடையில் வரும் இரண்டு தினங்களும் அமைதித் தினங்கள். மக்கள் தீர்மானிப்பதற்கான தினங்கள் இவை. மக்கள் எவ்வாறு தீர்மானிக்கப்போகின்றார்கள்? யாருக்கு வாக்களிக்கப்போகின்றார்கள்? தென்னிலங்கையைப் பொறுத்தவரையில்...

பிரித்தானிய- சீன வர்த்தகப் போர்- வேல் தர்மா

அமெரிக்க - சீன வர்த்தகப் போர் இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இரு நாடுகளும் உணர்ந்துள்ள நிலையில், பிரித்தானிய - சீன வர்த்தகப் போர் ஆரம்பிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பிரித்தானியக் கைப்பேசித்...