இந்தியா மூலம் அனைத்துலக விசாரணையைத் தடுக்க முயலும் சிறிலங்கா தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விழிப்புடன் செயற்பட...
சூ.யோ. பற்றிமாகரன்
இந்தியா மூலம் அனைத்துலக விசாரணையைத் தடுக்க முயலும் சிறிலங்கா தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விழிப்புடன் செயற்பட வேண்டிய நேரம்: அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின், சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்ற...
நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள் – அகல்யா
'நினைவழியா நினைவுகள் என் நினைவில் மாவீரர்கள்' நூல் பற்றிய ஓர் ஆய்வு
நூலின் தலைப்பும் அட்டைப் படமும் மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்றும், அவர்கள் விதைக்கப்பட்டவர்களே! வித்துடல்களிலிருந்து புதிய தளிர்கள் முளைவிடுகின்றன என்றும்...
அமெரிக்காவுடனான ஒப்பந்தம்! அரசுக்குள் வலுவடையும் எதிர்ப்பு-அகிலன்
அமெரிக்காவுடனான ஒப்பந்தம்! அரசுக்குள் வலுவடையும் எதிர்ப்பு: இலங்கை கைச்சாத்திட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகி இருக்கின்றன. ஒன்று - கெரவலப்பிட்ட மின் நிலையத்தை அமெரிக்காவுக்குக் கொடுப்பதற்கான உடன்படிக்கை. ஜனாதிபதி கோட்டாபய...
பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு; எமது இருப்பு, அடையாளத்தை இல்லாமல் செய்யும் ஆபத்து! – சி.வி.விக்னேஸ்வரன்
"தமிழ் மக்களுக்கு எதிராக வடக்கு கிழக்கில் கடந்த 70 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, இன்று ஒரு பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு. இது எமது நிலத்தை மட்டுமன்றி எமது இருப்பு, அடையாளம்...
AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மா
AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மா
ஒஸ்ரேலியா (A), பிரித்தானியா(UK), அமெரிக்கா(US) ஆகிய மூன்று ஆங்கில நாடுகளும் இணைந்து ஒரு பாதுகாப்பு உடன்பாட்டை எட்டியுள்ளன. அந்த நாடுகளின் முதலெழுத்துக்களை இணைத்து...
போரிலே பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பராமரிக்க எவரும் இன்றி கஸ்டப்படுகிறார்கள் – கலாநிதி ஆறு திருமுகன்
- கலாநிதி ஆறு திருமுகன்
செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுகன் அவர்கள், தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம்,...
இலக்கு மின்னிதழ் 150-ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 150 ஆசிரியர் தலையங்கம்:
இன்றைய சிறிலங்கா ஆட்சி என்பது, பின்வரும் மூன்று தன்மைகளைக் கொண்டதாக உள்ளது.
முதலாவது, ஈழத்தமிழர்களின் நாளாந்த உயிர் வாழ்வுக்கு அடிப்படையான நிலவளம், நீர்வளம், மற்றும் தொழில் முயற்சிகளைத் திட்டமிட்ட...
ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள்
மொழியாக்கம்: ஜெயந்திரன்
ஜேர்மானிய இனவழிப்பு தொடர்பான உடன்படிக்கையை நிராகரிக்கும் நமீபிய மக்கள்: ஜேர்மானிய காலனீயவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு, இனப்படுகொலை என அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட படுகொலைகளினால் பாதிக்கப்பட்டவர்களின் வழிவந்தவர்கள், நமீபிய அரசுக்கும் அந்த தென்னாபிரிக்க நாட்டின் முன்னைய...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரணச் சான்றிதழ்கள், நட்டஈடு வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாது
கனகரத்தினம் சுகாஸ்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மரணச் சான்றிதழ்கள், நட்டஈடு வழங்குவதை நாங்கள் ஏற்க முடியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான என கனகரத்தினம் சுகாஸ் உயிரோடை...
ஒரு அணியில் நின்று ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் எழவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
நாம் ஒரு அணியில் நின்று ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் எழவேண்டும். இந்த கொள்கையை தமிழ் இனம் கடைப்பிடித்தாலே ஒற்றுமை அற்ற இனம் என பகைவர்களின் மனங்களிலும் படிந்துள்ள ஏளனத்தையும் போக்க முடியும்.
உலகிலும்...










