நடுக்கடலில் பல வாரங்களாக தத்தளித்து வரும் ரோஹிங்கியா அகதிகள்: உதவ முன்வராத இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்

வங்கதேசத்திலிருந்து வெளியேறி வேறு ஏதேனும் நாட்டில் தஞ்சமடையும் நோக்குடன் படகில் புறப்பட்ட சுமார் 190 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள், அந்தமான் மற்றும் வங்காள விரிகுடாவுக்கு இடையிலான கடற்பரப்பில் இரண்டு வாரங்களுக்கு மேல் தத்தளித்து...

அமெரிக்கர்களின் ஆயுள் குறைகின்றது

கோவிட்-19 நோய் மற்றும் அளவுக்கு அதிகமாக மருந்துப்பொருட்களை உள்ளெடுத்தல் போன்ற காரணிகளால் அமெரிக்க மக்களின் ஆயுள் அளவு குறைவடைந்து செல்வதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 வருடங்களில்...

ரஸ்யாவுடன் இரு தரப்பு வர்த்தகத்தை நிலைப்படுத்த இந்தியா விருப்பம்

உக்ரைன் போரை தொடர்ந்து ரஸ்யாவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான வர்த்தகம் அதிகரித்துள்ளது. ரஸ்யாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மற்றும் பசளைகளின் வர்த்தகம் 27 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. எனினும் இந்தியாவில் இருந்து ரஸ்யாவுக்கு ஏற்றுமதி...

அவுஸ்திரேலியாவில் 19 ஆயிரம் அகதிகள் நிரந்தரமாக வசிக்க அனுமதியா?: பின்னணி என்ன?

அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் வரும் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதியை வழங்க இருப்பதாக தி கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.  இதன் மூலம் சமூக பாதுகாப்பு உரிமைகள்,...

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிறைப்பிடிப்பு 

மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள Lahad Datu மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள்...

சீனாவில் தினமும் 5,000 பேர் உயிரிழப்பதாக தகவல்

சீனாவில் தினமும் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதோடு நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது....

சீன கொரோனா நிலவரம் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவன தலைவர்

எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கொரோனா தீவிரமாக பரவி...

சீன கொரோனா திரிபு அறிகுறியுடன் இந்தியாவில் மூன்று பேர் – முக்கிய 10 தகவல்கள்

1.இந்தியாவில் BF.7 திரிபின் முதலாவது பாதிப்பு கடந்த அக்டோபர் மாதத்திலேயே குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்டது. இதுவரை, குஜராத்தில் இருந்து இரண்டு பாதிப்புகளும் ஒடிஷாவில் ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள்...

ஆப்கானிஸ்தான் பெண்கள் உயர்கல்வி கற்க தாலிபன் தடை- ஐ.நா. கவலை

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர முடியாது என்று தடை விதித்து  உடனடியாக அமுவுக்கு வரும் வகையில்  அந்நாட்டு உயர்கல்வி அமைச்சகம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தாலிபன்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தபின்,...

அவுஸ்திரேலியா- வரலாற்றில் முதன் முறையாக இலங்கையைச் சேர்ந்த இரட்டையர்களுக்கு  முனைவர் பட்டம் 

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் அதன் 168 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஒரே மாதிரியான இரட்டையர்களுக்கு ஒரே நேரத்தில் முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளது. இலங்கையில் பிறந்து வளர்ந்து இரட்டையர்களுக்கே இந்த முனைவர் பட்டங்கள் கிடைத்துள்ளன.  இலங்கையில்...