கொரோனா அச்சத்தில் chloroquine phosphate மாத்திரை உட்கொண்டவர் மரணம்;மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில்
அமெரிக்க அரிசோனா மாநிலத்தில் கொரோன அச்சம் காரணமாக chloroquine phosphate மாத்திரையை மருந்தாக பயன்டுத்திய 60 வயது நபர் மரணமடைந்ததுடன் மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இவர்கள் பயன்படுத்திய மாத்திரைகள் மனித...
இளையவருக்கு வாழும் வாயப்பை வழங்கி மரணத்தை தழுவிய இத்தாலியப் பாதிரியார்
இத்தாலியில் சுகாதாரத்துறையால் கையாளும் நிலையை கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை கடந்துள்ள நிலையில் புதிய கடும் சுகவீனமடையும் புதிய நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கி அவர்களை காப்பாற்ற முயல்வது முடியாமல் ஆகியுள்ளது.
இந்நிலையில் இத்தாலியின் தலைமைப்...
ஓலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டது
இந்த வருடம் யப்பானில் இடம்பெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2021 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அனைத்துலக ஒலிம்பிக் சபை தெரிவித்துள்ளது.
கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஈரான் உட்பட பல நாடுகள் தாம் இந்த போட்டியில்...
கோவிட்-19 தாக்கத்திற்கு 16,500 பேர் பலி – இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைகின்றது
உலக நாடுகளை முற்றாக முடங்க வைத்து வேகமாக பரவிவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயினால் இதுவரையில் 16,500 பேர் பலியா-கியுள்ளதுடன், 379,000 பேர் தொற்றுநோய்க்கு உட்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 101,000 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த...
முற்றாக முடங்கியது பிரித்தானியா – மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
மக்களை முற்றாக வீடுகளுக்குள் முடக்கும் திட்டம் இன்று (23) நள்ளிரவு முதல் பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது.
உணவுப் பொருட்கள் கொள்வனவு, மருத்துவத் தேவை, அதியாவசிய வேலை என்பவற்றை தவிர மக்கள் வெளியில் செல்வது தடை...
மனிதப் புதைகுழியாக மாறுகின்றது இத்தாலி- இறந்தவர்கள் எண்ணிக்கை அரசு கூறுவதை விட அதிகம்
கோவிட்-19 வைரசின் தாக்கம் இத்தாலியை நாசமாக்கி வருகின்றது. ஒவ்வொரு நாளும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அவர்களின் சடலங்களை எடுத்துச் சென்று உள்ளூர் மயானங்களில் புதைக்கும் பணிகளை இராணுவத்தினரே மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (20)...
தரத்தை இழந்தன உலகின் மிகவும் செலவுமிக்க நகரங்கள்
கொங் கொங், சிங்கப்பூர் மற்றும் ஒசகா ஆகிய நகரங்களே உலகின் மனிதர்களின் வாழ்க்கைச் செலவுகள் மிகவும் உயர்வாக உள்ள நகரங்களாகும்.
ஆனால் கொரோனா வைரஸ் இந்த நிலையை மாற்றியுள்ளது. இந்த நகரங்கள் தமது வருமானத்தின்...
கொரோனா வைரஸ் நெருக்கடியை ஆவணப்பதிவு செய்த இத்தாலிய செவிலியர்-“தனிமையில் இறப்பது என்பது கொடுமை”
”எல்லோரும் எங்களை ஹீரோ என்கிறார்கள், ஆனால் எங்களுக்கு அப்படி தோன்றவில்லை “, என்கிறார் பாலோ மிரண்டா.
இத்தாலி நாட்டில் உள்ள கிரெமொனா நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செவிலியராக இருக்கிறார் பாலோ...
சுவிஸில் வேகமாக பரவும் கொறோனா;6,000 இற்கு மேற்பட்டோர் பாதிப்பு;ஒரேநாளில் 1180 பேரைத் தாக்கியது.
சுவிற்சர்லாந்தில் கொறோனா தோற்று மிக வேகமாகப் பரவிவருகிறது.இன்று இந்த செய்தி எழுதப்படும்வரை 6,113 பேர் இன்று தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்படுகிறது.இதுவரை 58 பேர் உயிரிழந்துதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய நாளில் மட்டும்...
கியூபாவிலிருந்து பிரித்தானியாவுக்கு புறப்பட்ட விமானங்கள்
தற்போது கியூபாவில் தரித்து நிற்கும் எம்.எஸ். பிரெய்மர் கப்பலில் உள்ள சுமார் 700 பிரித்தானிய பயணிகள் பயணிகள் நான்கு தனித்தனி விமானங்களில் தமது நாட்டுக்கு பயணமாகின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட காரணத்தால் பலநாடுகளாலும்...










