சிரியாவில் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி

சிரியாவின் அவரின் நகரில் இன்று (29) ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் 11 சிறுவர்கள் உட்பட 40 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவானோர் காயமடைந்துள்ளனர். மக்கள் அதிகம் உள்ள இடத்திலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது என...

குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய நோய் -கொரோனா தொற்றால் ஏற்படுகிறதா?

பிரித்தானிய மற்றும் இத்தாலிய மருத்துவ நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கும் ஒருவித ஒவ்வாமைக்கு உள்ள தொடர்பை ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த குழந்தைகள் அதிகப்படியான காச்சல் மற்றும் அவர்களின் இரத்த குழாய்கள் வீக்கமடைந்து உள்ள சூழலில்...

பிரித்தானியாவில் உயிரிழக்கும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு 60 ஆயிரம் பவுண்ஸ்

உலகம் எங்கும் பரவி ஏறத்தாள 2 இலட்டம் மக்களை மரணமடையச் செய்துள்ள கோவிட்-19 என்ற நோய்க்கு எதிராக சுகாதரத்துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பெருமளவான சுகாதாரத்துறை பணியாளர்கள் மரணமடைந்து வருகின்றன. இத்தாலியில்...

23 நாடுகளில்,1400 கியூப மருத்துவ பணியாளர்கள்

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கியூபா...

ஒன்றாகவே இந்த உலகிற்கு வந்து கோவிட்டால் ஒன்றாகவே விடைபெற்ற சகோதரிகள்

நாங்கள் ஒன்றாகவே இந்த உலகிற்கு வந்திருக்கின்றோம் அதேபோன்று ஒன்றாகவே தான் போவோம் என கூறிவந்த இரட்டைச் சகோதரிகள் கதியும் ஏமாவும் அவ்வாறே கோவிட்-19 வைரஸ் தொற்றிக்கு உள்ளாகி ஒன்றாகவே விடைபெற்றுச் சென்றுள்ளனர். கடந்த செவ்வாய்...

முட்டாள்தனமான,ஆபத்தான பரிந்துரை; ட்ரம்ப் மீது பாய்ந்த மருத்துவ நிபுணர்கள்

கொரோனா வைரஸ் சிகிச்சையாக மனித உடலில் ரசாயன கிருமிநாசினிகளை செலுத்த முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று  நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், இது மிக முட்டாள்தனமான, அதேசமயம்...

நிதியை நிறுத்தியது அமெரிக்கா;கூடுதல் நிதி வழங்குகிறது சீனா

கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு கூடுதலாக 30 மில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்க உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. தற்போது 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரசால் 26...

சீனாவை யாரும் கட்டளைக்கு பணியும் நாடுபோல அணுகமுடியாது

கொரோனா வைரஸ்  தொடர்பாக சீனா எந்தத் தகவலையும் மறைக்கவில்லை, சீன அரசை கட்டளைக்கு பணியும் நாடு போல் அமெரிக்க, அணுகமுடியாது சீனா தற்போது வேறு பரிமாணம் பெற்று இருக்கிறது என்று சீனத் தூதர்...

வடகொரிய தலைவரின் உடல்நிலை குறித்த செய்தி வதந்தி-தென்கொரியா

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை...

படைத்துறை செய்மதியை விண்ணில் ஏவியது ஈரான்

படையினருக்கு தேவையான தகவல்களை திரட்டும் செய்மதி ஒன்றை ஈரான் இன்று (22) விண்ணில் ஏவியுள்ளது. இதுவே ஈரானின் முதலாவது படைத்துறை செய்மதியாகும். முன்னர் பல தடவைகள் ஈரானின் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தபோதும் தற்போது அது...