13 ஆண்டுகளுக்கு பின் ‘மலபார் பயிற்சிக்காக கூட்டு சேர்ந்த நாடுகள்!
க்வாட் நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இணையவுள்ளன.
சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த பயிற்சி, அடுத்த மாதத்தில், அதாவது நவம்பரில், வங்காள விரிகுடா மற்றும் அரேபிய...
ஆப்கான் மசூதியில் தாக்குதல் – 11 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானிலுள்ள மசூதி மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 11 பேர் பலியாகியதுடன், பலர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதல் குறித்து ஆப்கான் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் தாஹர் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட...
தாய்லாந்தில் அரசிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்
தாய்லாந்து அரசிற்கு எதிராக வலுவடைந்து வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்காக தலைநகர் பாங்கொக்கில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசர நிலையை அரசு நீக்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாக தாய்லாந்து அரசிற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர்...
ஓரினச் சேர்க்கையாளர்கள், ‘கடவுளின் பிள்ளைகள்’ – போப் பிரான்சிஸ்
ஓரினச் சேர்க்கையாளர்கள், கடவுளின் பிள்ளைகள் என்று கூறியுள்ள போப் பிரான்சிஸ், அவர்களும் குடும்பத்துடன் வாழ முழு உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே பாலினத்தவர்கள் இணைந்து குடும்பமாக வாழும் வகையில் அதை அங்கீகரிக்கும்...
வறுமையில் வாடும் 35.6 கோடி குழந்தைகள் – யுனிசெப் தகவல்
கொரோனா பரவுவதற்கு முன்னே உலகம் முழுவதும் 35.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடி வந்ததாக ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா...
ஒக்ஸ்போர்ட் – கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழப்பு
பிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை...
மலேசியாவில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் கைது
மலேசியாவின் Sarawak பகுதியில் கடந்த மே 1 முதல் அக்டோபர் 18ம் தேதி வரை Op Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், 497 சட்டவிரோத குடியேறிகளும் 28 படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...
“லிட்டில் இந்தியா” –வில் வெடிப்பு சம்பவம்- பயங்கரவாத செயலா?
லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதியில் உள்ள கடையில் ஒன்றில் எரிவாயு வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து நான்கு ஆடவர்கள், ஒரு சிறார் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு...
காற்று மாசால் இந்தியாவில் கடந்த ஆண்டு 1 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலி
கடந்த ஆண்டில் இந்தியாவில் காற்று மாசுபடுதலால் 1 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டேட் ஒப் குளோபல் எயார் (State of Global Air)...
கொரோனா தடுப்பு மருந்து ஊசிகளை இருப்பு வைக்க யுனிசெப் நடவடிக்கை
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்குள், 50 கோடி ஊசிகளை (சிரிஞ்ச்) இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10...










