அகதிகளின் மீள்குடியேற்றத்தை குறைத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா அரசுகள்

உலகின் மிகப்பெரிய பொருளாதார பலமிக்க நாடாக கருதப்படும் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 481 சிரிய நாட்டு அகதிகள் மட்டுமே...

சட்டவிரோத குடியேறிகளுக்கு ‘நவராத்திரி’ உணவா?: உணவகங்களுக்கு மிரட்டல்?

நவராத்திரியை முன்னிட்டு தில்லி நகரில் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளுக்கு உணவுகளை வழங்கியதற்காக மூன்று உணவகங்கள் மிரட்டப்பட்டுள்ளன. ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு உணவு வழங்கிய செய்தி ஏ.என்.ஐ. ஊடகத்தின் டீவிட்டர் பக்கத்தில் வெளியாகியதும், உணவக உரிமையாளர்களை மிரட்டும்...

இந்தியர்களை பாதிக்கும் ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வு திட்டம் 

2020-21 நிதியாண்டின் புலம்பெயர்வு திட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றம், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளை குறைத்திருக்கிறது.  ஆஸ்திரேலியர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக இந்த மாற்றததை ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ளதாகக் கருதப்படுகின்றது. கடந்த...

லிபியா உள்நாட்டுப் போர் –குழுக்களுக்கிடையில் போர் நிறுத்தம்

லிபியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த இரு குழுக்களுக்கிடையில்   போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தி,கருத்து தெரிவித்த ஐ.நா. தூதர் ஸ்டெஃபானி டர்கோ வில்லியம்ஸ், ‘லிபியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த...

சுகாதாரமற்ற அகதிகள் தடுப்பு முகாம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வழக்கு

வன்முறை நிகழக்கூடிய, கரப்பான் பூச்சிகள் பெருகிய சுகாதாரமற்ற Yongah Hill தடுப்பு முகாமில் தன்னை தடுத்து வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஆப்கான் அகதி ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வசிக்க உரிமைப்பெற்றவராக அந்த...

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று(23) ஜோ பிடனைக் கொலை செய்ய...

உய்குர் முஸ்லிம்கள் பற்றிய கருத்துக்கள் தொடர்பாக கனடாவிற்கு சீனா கண்டனம்

உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக கனடா போலியான தகவல்களை தெரிவிப்பதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “கனடா நாடாளுமன்றம் சீனாவின் ஸ்திரத்தன்மையை புறக்கணிக்கிறது. உய்குர் முஸ்லிம்கள் குறித்தும்...

சீனாவிடமிருந்து கொரோனா மருந்தை வாங்கப் போவதில்லை – பிறேசில்

சீனாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தெரிவித்துள்ளார். 46 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை பரிசோதனைக்காக பிரேசில் வாங்க இருந்தது. ஆனால் தற்போது அவற்றை வாங்கப்...

கொரோனா சிகிச்சை- ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்க ஒப்புதல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர் மருந்தை வழங்க அமெரிக்க அரசு முழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக  அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்.டி.ஏ), “கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து...

“இந்தியா,சீனாவில் காற்று அசுத்தமாக உள்ளது” – டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் சூழலில், நேற்று மாலை பிரதான வேட்பாளர்களுக்கிடையில் விவாதம் நடைபெற்றது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில், கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொது...