இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு
பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய கொரோனா, இந்தியாவில் 25 பேரை பாதித்துள்ளது.
பிரிட்டனில் உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அந்நாட்டுடனான, விமான போக்குவரத்தை வரும்7 வரை நிறுத்தி வைத்ததுடன், பிரிட்டனில்...
‘மாகாண ஒழிப்பு’ – இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு வலியுறுத்தல்
ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் 'மாகாண ஒழிப்பு' திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அது, இந்திய இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குக்...
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர்கள் பலர் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாகக் கோரி பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
எனவே அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் உரிமை ஆர்வலர்கள் பலர் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாகக்கோரி பல ஆண்டுகளாக...
யேமென் நாட்டு விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல் – பலர் பலி
யேமனின் ஏடன் விமானநிலையத்தில் விமானமொன்று தரையிறங்கியவேளை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் இருந்து பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் தரையிறங்கிய பிறகு, அங்குள்ள...
மனிதர்கள் வாழ்ந்திராத தீவுக்கு இடமாற்றப்படும் ரோஹிங்கியா அகதிகள்
மனித உரிமை அமைப்புகளின் அறிவுரைகளை மீறி பாஷன் சர் எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை வங்கதேச அரசு தொடர்ந்து இடமாற்றி வருகிறது.
முன்னதாக 1,600 அகதிகள் இடமாற்றப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும்...
மலேசியாவிலிருந்து இலங்கையர்கள் உட்பட 5,951 பேர் நாடு கடத்தல்
கொரோனா பரவல் காரணமாக, மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மார்ச் 18 முதல் ஜூலை 1ம் திகதிக்கு இடையிலானா காலக்கட்டத்தில் 5,951 வெளிநாட்டினர் நாடு கடத்தப் பட்டுள்ளனர்.
இதில் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் 4,110...
கொரோனா பெருந்தொற்று பரவலை மறுத்துவந்த மதகுரு கைது
கொரோனா பெருந்தொற்று பரவலை மறுத்துவந்த மதகுரு ஒருவரை ரஷ்ய காவல்துறையினர் செய்துள்ளனர்.
அதி தீவிர பழமைவாத சிந்தனை உடையவரான ஃபாதர் செயீர்ஹீ தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பெண் துறவிகள் மடத்தில் மேற்கொண்ட சோதனையின் போது...
விவசாயிகளுடன் இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லி எல்லைப்...
செளதி அரேபியாவில் பெண் செயல்பாட்டாளருக்கு சிறை
செளதி அரேபியாவில் மாற்றத்தை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்த பெண் செயல்பாட்டாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
லுஜேன் அல் ஹத்லூலு என்ற பெண் செயற்பாட்டாளருக்கே ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனையை செளதி...
தமிழ் அகதி குடும்பத்தை விடுவியுங்கள் – அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம்
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
அதே நேரம் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி...










