புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே நாராயணசாமி வெளிநடப்பு செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் நாராயணசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர்...

சி.பி.எஸ்.இ. பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர்! வைகோ கடும் கண்டனம்

‘பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலைநிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப்...

மியான்மரிகளை நாடுகடத்தும் நடவடிக்கையில் ரோஹிங்கியாக்கள் உள்ளடக்கப்படவில்லை-மலேசியா

வழக்கமாக மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள குடியேறிகளை நாடுகடத்தும் அங்கமாகவே மியான்மரிகளை நாடுகடத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் கைரூல் டஸ்மி தெரிவித்துள்ளார். முன்னதாக மியான்மரில் ஜனநாயக அரசு கலைக்கப்பட்டு...

மலேசியாவில் மியான்மர் கப்பல்கள்: தஞ்சம் கோரியவர்கள் நாடுகடத்தப்படக்கூடும் என அச்சம்

மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள சுமார் 1,200 மியான்மரிகளை நாடுகடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்காக மியான்மர் கடற்படையின் கப்பல்கள் மலேசியாவுக்கு சென்றடைந்துள்ளதாகத தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் தஞ்சமடைந்த...

பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே  சிதறி விழுந்த விமானத்தின் பாகங்கள்

அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தின் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடுவானில் இன்ஜின் செயலிழந்ததால், கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வருக்கு அருகில், குடியிருப்புப் பகுதியில் அந்த விமானத்தின் இன்ஜின் பாகங்கள் சிதறி விழுந்தன. எனினும்,...

மியான்மர் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு – ஐநா கண்டனம்  

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்...

டெக்சாஸ் பனிப்பொழிவை பேரழிவாக அறிவித்த ஜோ பைடன்

அமெரிக்கதவின் டெக்சாஸில் நிலவும் கடும் பனி பொழிவுக் காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதனை பெரும் பேரழிவாக அமெரிக்க அதிபர்  ஜோ பைடன்  அறிவித்துள்ளார். அமெரிக்காவின்  டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத பனியின்...

தெற்கு சூடானில் நடக்கும் வன்முறைகள் உள்நாட்டுப் போரைவிட மோசமானவை: ஐ.நா

தெற்கு சூடானில் நடைபெறும் வன்முறைகள் உள்நாட்டுப் போரைவிட மோசமானதாக உள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது. தெற்கு சூடான். ஆறு நாடுகளை எல்லையாகக் கொண்டது. உலகின் மிகவும் வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்று. 2011-ல் சூடானிலிருந்து பிரிந்தது...

கொரோனாவுக்கு பதஞ்சலி ஆயுர்வேத மருந்து மீண்டும் அறிமுகம்

கொரோனாவுக்கு பதஞ்சலி ஆயுர்வேத மருந்தான 'கொரோனில் கிட்டை' பாபா ராம்தேவ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். "'கோவிட் 19' எனப்படும் கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நோய்த்தொற்றுக்கு 'கொரோனில்' என்ற ஆயுர்வேத...

அவுஸ்திரேலிய தடுப்பில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்: தமிழ் அகதி வேண்டுகோள்

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுலகத்தைக் காணுவதற்கான சுதந்திரம்...