மியான்மர்  இராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை  

மியான்மர்  இராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக்...

அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மலேசிய நீதிமன்றம் ஆணை

மலேசியாவிலிருந்து மியன்மாருக்கு 1,200 பேரை நாடுகடத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மலேசியாவிலிருந்து இன்று சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்பட இருந்த 1,200 மியன்மார் மக்களை திருப்பி அனுப்புவதற்கு நீதிமன்றம் தற்காலிகத் தடை...

சீன இராணுவம் குறித்து அவதுாறு பேச்சு – 6 பேரை கைது செய்த காவல்துறை

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் கல்வன் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பில் உயிரிழந்த, சீன இராணுவ வீரர்களைக் குறித்து தவறாக கருத்துப் பதிவிட்டதாகக் கூறி க்வி (Qiu) என்கிற சீன வலைத்தள பதிவர் ஒருவர்...

இந்தோனேசியாவில் கனமழை – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டுகிறது. இதனால் அந்த நாட்டின் மிகப் பெரிய ஆறான...

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் பெர்சவரன்ஸ் ரோவர் – முதல் காணொளியை வெளியிட்ட நாசா

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த ஜூலை 30ம்...

அமெரிக்காவில் கொரோனா தாக்கத்தால் 5 இலட்சம் பேர் பலி

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவில் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கையைவிட  கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தைக் கடந்துள்ளது. 2-ம் உலகப்போரில் அமெரிக்காவில் 4.05 இலட்சம் பேர் உயிரிழந்தனர். வியட்நாம் போரில் 58...

சிறுபான்மை சமூகங்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன – ஐநா

உலகம் முழுவதும் சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்...

கொரோனா தொற்று இல்லை என சான்று வைத்திருந்த இந்தோனேசியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று இல்லை என சான்று வைத்திருந்த இந்தோனேசியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து இந்தோனேசியாவுக்கு திரும்பிய சுமார் 1000 இந்தோனேசியர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்று வைத்திருந்த நிலையில், இந்தோனேசியாவுக்குள்...

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் நடுவே அகதிகளுக்காக ஒலித்த குரல்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடந்த ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியின் போது, அவுஸ்திரேலிய தடுப்பில் உள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. இதனால் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- டேனில் மெட்விடேவ் (ரஷியா) இடையே நடந்த...

இந்தியாவில் பதிவாகும் தேசத் துரோக வழக்குகள் -ஒவ்வோர் ஆண்டும் 28% அதிகரிப்பு

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் இந்த தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் 28% அதிகரித்திருக்கிறது என ஆர்டிகல் 14 என்கிற வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும்...