இந்திய கடல் பகுதியில் தத்தளித்து வரும் ரோஹிங்கியா அகதிகளில் 5 பேர் உயிரிழப்பு?

இந்தியாவின் வங்காள விரிகுடாவில் இயந்திரக் கோளாறால் படகில் தத்தளித்து வரும் 90 அகதிகளில் 5க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருப்பதாக Fortify Rights எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. படகில் உள்ள அகதிகளிடம் அவர்களது உறவினர்கள் பேசிய...

கொரோனா ஊரடங்கு: வர்த்தகர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விக்டோரியா மாநிலம்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் உள்ள Holiday Inn தங்கும் விடுதியில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 12 முதல் 5 நாட்கள் முழு அடைப்பை அறிவித்தது விக்டோரியா மாநிலம். காதலர்கள்...

மலேசியாவில் முதல் கோவிட் தடுப்பூசியை அந்நாட்டு பிரதமர் போட்டுக்கொண்டார்.

மலேசியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது, முதல் ஆளாக பிரதமர் முகைதீன் யாசின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டுத் திறனாளர்கள், அகதிகள், சான்றிதழ் இல்லாத குடியேறிகள் உள்ளிட்ட அந்நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும்...

நண்பர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய ஈழ அகதி

தமிழகத்தின் பெரம்பலூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் இந்திரகுமார்(வயது 31). ஈழத்தைச் சேர்ந்த அகதியான இவருக்கு திருமணமாகி கவுரீஸ்வரி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, நேற்று முன்தினம்...

ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? – திருமுருகன் காந்தி

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதே சமயம், சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த...

ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? – வைகைச் செல்வன்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதே சமயம், சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த...

எல்லை தாண்டி பயணிக்க அனுமதிக்க வேண்டும்- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பெண்கள் போராட்டம்

எல்லையின் மற்றொரு பக்கத்தில் இருக்கும் தங்களின் உறவினர்களை சந்திக்க அனுமதி வழங்கக் கோரி, ஸ்ரீநகரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பெண்கள், ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பிரஸ் என்களவே பகுதியிலே இருந்து கண்டதகர் பகுதிக்குப் பேரணியாக...

இறந்த பின் தூக்கிலிடப்பட்ட பெண் – ஈரானில் அதிகரிக்கும் மரணத் தண்டனைகள்

ஈரானில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாராடைப்பால் இறந்த பின் அவரை  தூக்கிலிடப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரப் நியூஸ் வெளியிட்ட செய்தியில், “ சாரா இஸ்மாயில் என்ற பெண்...

பாலியல் பொம்மை விவகாரம்: அவுஸ்திரேலியாவில் சிங்கப்பூர் மாணவருக்கு  சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கப்பூர் மாணவர் ஒருவர் குழந்தை பாலியல் தொடர்பான பொம்மை ஒன்றை இறக்குமதி செய்ததற்காகவும் குழந்தைகளிடம் தகாத முறையில் பயன்படுத்தும் பொருள்கள் அவரிடம் இருந்ததற்காகவும் அவருக்கு 11 மாத சிறைத் தண்டனை...

‘பயங்கரவாதத்தை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது’ – ஜெனிவாவில் இந்தியா

“பயங்கரவாதத்தை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை, மனித உரிமை அமைப்புகள் உணர வேண்டும், எனத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,  ''மனித குலத்தின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது” என்றும்...