நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 317 மாணவிகளைத்...
நடுக்கடலில் உணவும் குடிநீரும் இல்லாமல் தத்தளிக்கும் ரோஹிங்கியா அகதிகள்!
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிப்ரவி 11ம் திகதி, வங்கதேசத்திலிருந்து தென் கிழக்கு ஆசியா நோக்கி புறப்பட்ட, ரோஹிங்கியா அகதிகளின் ஒரு படகு, எஞ்சின் பழுதாகி கடல் நடுவில் சிக்கிக் கொண்டதாகவும் இதில் படகில்...
எல்லையில் அமைதியை நிலை நாட்ட இந்தியாவும் சீனாவும் உறுதி
இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது எல்லையில் அமைதியை நிலைநாட்ட உறுதி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள்...
மியான்மரில் இராணுவ கணக்குகளுக்கு ‘முக நுால்’ நிறுவனம் தடை
மியான்மரில் ,இராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும், இராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக முக நுால் நிறுவனம் அறிவித்துள்ளது.
மியான்மரில் ஏற்பட்டுள்ள இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தவும், கைது...
அமெரிக்காவில் கிரீன் கார்டு மீதான தடையை நீக்கினார் ஜோ பைடன்
அமெரிக்காவில் குடியுரிமைக்கு மிகவும் அவசியமான கிரீன் கார்டு பெறுவதற்கு முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தற்போது அதிபர் ஜேத பைடன் நீக்கியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கிரீன் கார்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள்...
மலேசியா: நீதிமன்ற உத்தரவை மீறி நாடுகடத்தப்பட்ட மியான்மர் குடியேறிகள்
மியான்மர் இராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக அறியப்படக்கூடிய சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மியான்மரிகளை நாடுகடத்தக்கூடாது என மலேசிய அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக (89) தா.பாண்டியன் மருத்துவமனையில் இன்று காலமானார்.
கொரோனாவில் இருந்து மீண்ட தா.பாண்டியன் சிறுநீரக தொற்று, சிறு நீரக செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
ஆங் சான் சூகி மீது பரிதாபமா? இனவழிப்பை மறந்துவிட்டீர்களா? – தமிழில் ஜெயந்திரன் – பகுதி –...
உரோகிங்கியா மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள்
சனநாயகத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்ட ஆங் சான் சூகியின் நிகழ்ச்சி நிரலில் உரோகிங்கியா மக்களின் விடயம் ஒருபோதுமே உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
மேலும் உரோகிங்கியா மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட...
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளிப் பெண்ணால் சித்ரவதைக்கு உள்ளான பணிப்பெண் உயிரிழப்பு
தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் ஒருவர் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின்...
“பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு“- இம்ரான் கான்
சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும்“ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலுக்கு காஷ்மீர்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது....










