இந்திய மீனவர்கள் 17 பேர் பாகிஸ்தான் கடற்படையால் கைது
அரபிக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்கள் 17 பேரை பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக்குக்கு அருகே கடந்த 26-ம் திகதி இந்திய மீனவர்கள்...
மியான்மர் மக்கள் போராட்டத்தில் 18 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொலை
மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடந்துவரும் தொடர்ச்சியான போராட்டங்களில் 18 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மியான்மரின் யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட...
இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கின்றது – ஐ.நா
ஐ.நா மனித உரிமை சபையில், இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், ஊடகவியலாளர்கள் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள், சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மைக்கெல்...
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரம் – வங்கதேச எழுத்தாளர் சிறையில் மரணம்
சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்ததற்காக, கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக சிறையில் இருந்த வங்கதேச எழுத்தாளர் சிறையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் போது, தவறான நிர்வாகம் மற்றும் ஊழலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா...
ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கில்லை: இந்தியாவுக்கு வங்கதேசம் பதில்
அந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட சுமார் 80 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு தங்களுக்கில்லை என வங்கதேச வெளியுறவுத்துறை...
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,731 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே...
ஜமால் கொலைக்கு சவுதியை பொறுப்பேற்க வைப்பேன்-அமெரிக்கா அதிபர்
பத்திரிகையாளர் ஜமால் கொலைக்கு சவுதியை பொறுப்பேற்க வைப்பேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கொலை செய்ய...
கொரோனா தடுப்பூசியில் சமநிலையின்மை? பெரிதும் பாதிக்கப்படும் இடத்தில் அகதிகள்
உலகெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டங்கள் பரவலாக நடந்து வரும் நிலையில், இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர அகதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என ஐ.நா.அகதிகள் முகமை தெரிவித்திருந்தது.
இந்த சூழலில், அகதிகளை...
கொரோனா பாஸ்போர்ட் ஏன் வழங்கப்படுகின்றது?
கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று சூழல் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் பயணத்திட்டங்களை முற்றிலுமாக சீர்குலைத்திருக்கிறது. இந்த சூழலில், கொரோனா பாஸ்போர்ட் என்ற சொல்லாடல் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது.
கொரோனா பாஸ்போர்ட் என்றால்...
ஜமால் கஷோகி படுகொலை- அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் சவுதி
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை,சவுதி இளவரசர் சல்மான் உத்தரவின் பேரில்தான் நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை சவுதி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில்...










