ஆப்கானிஸ்தானில் கடந்த 5 வருடங்களில் வான்வழி தாக்குதலில் 1,600 குழந்தைகள் பலி: ஐ.நா. தகவல்
கடந்த 5 வருடங்களில் வான்வழித் தாக்குதலில் 1,600 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “ ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வான்வழித்...
கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை ஆதரிக்கிறேன்: திருத்தந்தை பிரான்ஸிஸ்
கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுக் கொடுப்பதை தானும் ஆதரிப்பதாக திருத்தந்தை பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருத்தந்தை பிரான்ஸிஸ் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில், “கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை விட்டுத் தருவதை நான் ஆதரிக்கிறேன். இதில் அமெரிக்கா...
தமிழகத்தில் இரு வார ஊரடங்கு ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், அயல் மாநிலங்கள் போல்,தமிழக அரசும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறது. இந்த 14 நாட்களும் ஊரடங்கு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால் தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்...
சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்
சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் நிறுவனம் தயாரித்த கோவிட்-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.
மேற்கத்திய நாடு ஒன்றால் தயாரிக்கப்படாத தடுப்பூசி ஒன்று உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை...
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 143% அதிகரிப்பு
உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த 14 நாட்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 143% அதிகரித்திருப்பதாக, ஸ்டடீஸ்டா நிறுவனம் வெளியட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு...
முதலமைச்சரானதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் முதலில் 5 முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா – யுனிசெப் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும் என்று ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
இது வரையில் இந்தியாவில் 2 கோடியே 14 .லட்சத்து 91 ஆயிரத்து 598...
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு
தமிழக சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதோடு தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது.
இதையடுத்து, இன்று சென்னை கிண்டியில் உள்ள...
இந்தியாவில் நாள்தோறும் 4,12,262பேர் கொரோனாவால் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத பாதிப்பாக 4,12,262பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக கொரோனா ஒட்டுமொத்த பாதிப்பு 2,10,77,410ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட...
78 ஆயிரம் ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு
78 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நல்லடக்கம் செய்யப்பட்டது, ஆப்ரிக்கவின் மிகப் பழமையான இடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய கற்காலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையின் கல்லறை கென்யா நாட்டில் ஒரு...










