கொரோனா – இந்தியாவை பிரதிபலிக்கும் நேபாளம்
சுமார் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட நேபாளம் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது.
ஒரு நாளில் சுமார் 100 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை...
அவுஸ்திரேலியாவில் குடும்பவன்முறையை தடுக்க அரசு புதிய திட்டம்
புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் பூர்வீக குடிமக்கள் பிரிவுகளைச் சார்ந்த பெண்களை மையப்படுத்தி செயல்படும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்போவதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
வன்முறை உறவுகளில் இருந்து தப்பி ஓடும் பெண்களுக்கு $ 5,000 டொலர்...
ஜெருசலேம் மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் – 100க்கும் மேற்பட்ட பாஸ்தீனர்கள் காயம்
காசா பகுதியில் உள்ள போராளிக் குழுக்கள் மீது இலக்கு வைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் இருந்து ஜெருசலேம் நகரத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இஸ்ரேல் இந்தத் தாக்குதலை...
கங்கையில் மிதக்கும் கொரோனா சடலங்கள் – குற்றச்சாட்டை மறுக்கும் உத்தரபிரதேசம்
பீகார் மாநிலம் பாஸ்ர் மாவட்டத்தின் சவுசா நகர்பகுதியில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்கள், கங்கை ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிகாரில் தினமும் 10,000 நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன, மேலும் 60 க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்கின்றன....
பாலத்தீனர்கள் மீது இஸ்ரேல் காவல்துறை தாக்குதல் -100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அல்-அக்ஸா மசூதியில் கூடிய பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜெருசலேம் தொடர்பாக பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு...
மியான்மர்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த இராணுவம்
மியான்மரில் இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தியுள்ள அந்நாட்டு இராணுவம், ஆங் சான் சூகி அரசில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க...
மூன்றாம் உலகப் போருக்காக சீனா தயாரித்த உயிரி ஆயுதமா கொரோனா?
கொரோனா வைரஸ் தீவிரமடைவதற்கு முன்னரே 2015-ல் சீன விஞ்ஞானிகள் இது போன்ற வைரஸ் எனும் உயிரி ஆயுதத்தை உருவாக்குவது பற்றி விவாதித்ததாக வீக் எண்ட் அவுஸ்திரேலியன் (Weekend Australian) என்ற ஊடகம் தகவல்...
‘எனது குடும்பத்தில் பாதிப் பேரை இழந்துவிட்டேன்’: அவுஸ்திரேலிய பிரதமரிடம் கண்ணீர் விட்ட அகதி
கேமரூன் நாட்டில் உள்ள தனது குடும்பத்திற்கும் ஆப்பிரிக்க தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு உதவுமாறு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனிடம் கண்ணீர் மல்க அகதியான பெண் ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
https://twitter.com/i/status/1389500805699358728
“எனது குடும்பத்தில் பாதிப் பேரை இழந்துவிட்டேன். நீங்கள்...
அதிகரிக்கும் கொரோனா-2-deoxy-D-glucose (2-DG) தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய அரசு ஒப்புதல்
இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்து ஒன்றை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
2-டியாக்சி-...
மியான்மரில் மற்றொரு பிரபலம் கைது
மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டங்களில் கலந்து கொண்ட அந்நாட்டின் பிரபல தற்காப்பு கலை வீரர் ஃபோ தாவை(Phoe Thaw) (36) இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
கடந்த பெப்பிரவரி 1ஆம் திகதி...










