அவுஸ்திரேலியா: கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சர்வதேச வருகைகள்
அவுஸ்திரேலியாவின் 2021-22 நிதிநிலை அறிக்கையில் புலம்பெயர்வு திட்டத்தின் கீழ் திறன்வாய்ந்த குடியேறிகளுக்கு 79,600 இடங்களும் குடும்ப மீள்-ஒன்றிணைவுக்களுக்காக 77,300 இடங்களும் என வெளிநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு 160,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே சமயம்,...
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது
காசா வின் வான் பகுதியில் அத்துமீறி நுழைந்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் நூறுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் 18 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் எனக்...
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முகக் கவசம் தேவையில்லை – அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் பெரும்பாலான உள் மற்றும் வெளி இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லலாம் என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்...
றொக்கெட் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கும் கண்ணுக்கு தெரியாத அரண்
Iron Dome system எனப்படும் இந்த அரண், குறுகிய, தூர தரை முதல் வான் பாதுகாப்பு அமைப்பாகும். இதில் உள்ள சக்தி வாய்ந்த ராடார் மூலம் ஏவுகணைகள் ஏவப்பட்டு, இடைமறிப்பு கருவி மூலம்...
இந்திய வகை கொரோனா பரவல்: தாய்லாந்தில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்
மலேசியா மற்றும் மியான்மரிலிருந்து நிகழும் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் செயல்களால் இந்திய வகை, தென் ஆப்பிரிக்க வகை கொரோனா உள்ளிட்ட கொரோனா கிருமித்தொற்று பரவக்கூடும் என்பதால் தாய்லாந்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின்...
காசா பாதுகாப்பற்ற இடமாகியுள்ளது – குழந்தைகள் உட்பட 67 பேர் இஸ்ரேல் தாக்குதலில் பலி
இஸ்ரேல் இராணுவத்தினர் நேற்று முன்தினம் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
முன்னதாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலின் காவல்துறையினர் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்...
மதம்,அரசியல் நிகழ்வுகளே இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம்-WHO
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளே முக்கிய காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில், கொரோனா தொற்று 2,37,03,665 ஆக அதிகரித்து, உயிரிழப்பு...
அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான முதல் கட்ட நேர்காணல் ஆரம்பம்
வரும் ஜூன் 30ம் தேதிக்குள் 1200 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான முதல் கட்ட நேர்காணல்களை முடிக்க அவுஸ்திரேலிய உள்துறை திட்டமிட்டுள்ளதாக சமூக சட்ட மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வழக்கறிஞர்களின் தேவை அதிகரித்துள்ளதால் அகதிகளுக்கு சட்ட...
முதலாம் உலகப் போரில் ஆர்மீனியர்கள் சந்தித்த படுகொலையை இனவழிப்பாக அமெரிக்கா ஏற்றிருக்கிறது – தமிழில் ஜெயந்திரன்
ஒட்டோமான் ஏகாதிபத்தியக் (Ottoman Empire) காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்மீனியன் மக்களின் படுகொலையை ஓர் இனவழிப்பு என்று உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க அதிபராக பைடன் திகழ்கிறார். இந்த அறிவிப்பு துருக்கிய...
இந்தியாவில் காணப்படும் கொரோனா 44 நாடுகளில் கண்டுபிடிப்பு: WHO
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம்...










