இந்தியாவில் தயாரிக்கப் பட்ட கொரோனா தடுப்பு மருந்து வெளியீடு

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தான  2-deoxy-D-glucose இன்று வெளியிடப்பட்டது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இந்த...

மியான்மர் மைண்டட் நகரம் மீது இராணுவம் தொடர் தாக்குதல்

மியான்மர் மைண்டட் நகரம் மீது இராணுவம் தொடர் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கவலை தெரிவித்துள்ளது. மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை  கடந்த பெப்ரவரி முதல் நாளில் இராணுவம் கவிழ்த்தது. ஆட்சி அதிகாரத்தைக்...

காசா- இஸ்ரேல் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா வலியுறுத்தல்

இஸ்ரேல் காசாவில் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் 16 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது. காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை தங்கள்...

இஸ்ரேல் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான அல்ஜசீரா ஊடக கட்டடம்

இஸ்ரேல் - பாலஸ்தீனிய மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. காஸாவில் அல் ஜஸீரா(Al Jazeera) மற்றும் அமெரிக்காவின் ஏ.பி.(Associated Press) போன்ற சர்வதேச செய்தி ஊடகங்கள் இயங்கிய 13 மாடிக் கட்டடம் (Jala Tower)...

அகதிகளை காலவரையின்றி சிறைப்படுத்தும் அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம்

அவுஸ்திரேலிய அரசு புலம்பெயர்வு சட்டத்தில் Migration Amendment (Clarifying International Obligations for Removal) Bill 2021 ஏற்படுத்தியுள்ள புதிய திருத்தம், அகதிகளை வாழ்நிலை முழுதும் காலவரையின்றி சிறைவைக்கும் ஆபத்து உடையது என...

உலகளவில் 16.31 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.31 கோடியைக் கடந்துள்ளது. மேலும்,...

தேவை எவ்வளவு உள்ளதோ அதுவரை தாக்குதல் தொடரும்- இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்-பாலத்தீனம் இடையிலான மோதல் ஏழாவது நாளாக தொடரும் நிலையில், காசாவில் இருந்து வரும் ஏவுகணை தாக்குதல்களுக்கு தாங்கள் வலிமையான பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  அறிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே...

இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா திரும்ப முயன்ற 70 பேருக்கு பயணத்தடை

இந்தியாவிலிருந்து பயணிகள் அவுஸ்திரேலியா திரும்ப முடியாது என்ற இடைக்காலத் தடை நீக்கப்பட்ட பின்னர், முதலில் நாடு திரும்பவிருந்த 70 பயணிகள் பயணம் செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளார்கள். விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட COVID சோதனையில்,...

இஸ்ரேல் காசா மோதல்: சமாதான முயற்சியில் அமெரிக்கா

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையிலான மோதலின் தீவிரத்தைக் குறைத்து ஒரு முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க தரப்பிலிருந்து ராஜ ரீக ரீதியில் பேச்சு வார்த்தை நடத்த தூதர் ஒருவர் டெல் அவிவ் நகரத்துக்குச்...

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு, மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது – WHO

இந்தியாவில் கொரோனா வைரஸ்  சூழல் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது, மக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதும், உயிரிழப்பதும் வேதனையளிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில்  கொரோனா...