கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் அபாயம்- வைகோ எச்சரிக்கை
ஏற்கெனவே கொரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வருகின்றன, இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி...
இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்காவில் வர்த்தகம் அதிகரிப்பு – ஐ.நா தகவல்
இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்காவில் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. மாநாட்டு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
இதில் முக்கியமாக கொரோனா நெருக்கடிக்கு...
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உயர் நீதிமன்றம்...
இந்திய கொரோனா திரிபுக்கு எதிராக அமெரிக்க தடுப்பூசிகள்
இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபுக்கு எதிராக அமெரிக்ககாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் வேலை செய்வதாக அமெரிக்க சுகாதார துறையின் மூத்த அதிகாரி ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு – இது வரையில் 2,83,248 பேர் பலி
கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக2,67,334 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள அதே நேரம் 2,54,96,330 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இது வரையில்...
கொரோனா சூழலுக்கு இடையில் இந்தியாவில் தவிக்கும் அவுஸ்திரேலியர்கள்
அண்மையில், இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப எண்ணிய அவுஸ்திரேலியர்களில் 70 பேர் நாடு திரும்ப அனுமதிக்கப்படாமல் இந்தியாவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். இதில் சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் இவர்களுக்கு நெருங்கியவர்களாக...
இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: ‘ஊடகங்களைத் தாக்குவது போர்க்குற்றங்கள் ஆகும்’ – ஐ.நா
காசாவில் சர்வதேச ஊடக அலுவலகங்களின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்கள் குறித்து தாம் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, காசாவில் அமைந்துள்ள அல்-ஜாலா...
கொரோனா திரிபு குறித்து டெல்லி முதல்வரின் கருத்துக்கு சிங்கப்பூர் ஆட்சேபம்
"சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் திரிபு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவில் இது மூன்றாம் அலையாக அது வரக்கூடும்."
இதன் காரணமாக சிங்கப்பூர் உடனான விமான போக்குவரத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும் குழந்தைகளுக்கும்...
காசாவில் இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்
காசாவில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஊடங்கள் தரப்பில், “காசா பகுதியில் போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
திங்கட்கிழமை முதலே இஸ்ரேல்...
அவுஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டத்தில் திருத்தம்
Migration Amendment (Clarifying International Obligations for Removal) Bill 2021- இந்த சட்டம் தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் விளக்க அறிக்கையில், “தனிப்பட்ட ஒரு நபரின் தஞ்ச விவகாரத்தில் தலையிட்டு அது பொது...










