‘ஈரான் போரை முடிக்க பரிசீலனை’ : அதிபர் ட்ரம்ப் கருத்து
ஈரான் உடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப்...
ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கான அமெரிக்க தடைகள் நீக்கம்
தற்போது கடலில் உள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும்.
உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே...
ஈரான் மீதான தாக்குதல் : நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை-அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் மீதான தாக்குதல் குறித்து ஜப்பான் மற்றும் பிற நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், ஏனெனில் அது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...
ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல்: ட்ரம்ப் கடும் கண்டனம்
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள்...
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் பலி: இஸ்ரேல் தெரிவிப்பு
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கத்தீப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எஸ்மாயில் கத்தீப் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் இதுவரை இந்த தகவலை...
மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் ரஷ்யாவின் பாரிய எரிவாயு கப்பல்!
ரஷ்யாவிற்குச் சொந்தமான 'ஆர்க்டிக் மெட்டாகாஸ்' (Arctic Metagaz) எனும் பாரிய எரிவாயு போக்குவரத்து கப்பல் மத்தியதரைக் கடலில் வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலின் தீவிரத்தன்மை காரணமாக பாரிய சுற்றுச்சூழல்...
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா!
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள...
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால்,...
காபூல் வைத்தியசாலை மீது தாக்குதல்: 400 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு வைத்தியசாலை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது.
கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின்...
ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் மீண்டும் எச்சரிக்கை
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை...










