ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரம்: ஜப்பானிய பிரதமர் கருத்து
ஹோர்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய உதவி கோரி தங்களுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என்றும், ஆனால் "எவ்வாறு தகுந்த முறையில் பதிலளிப்பது" என்பது குறித்துப் பரிசீலித்து...
ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ட்ரம்ப் தகவல்
ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். தவறான தகவல்களைப் பரப்ப ஈரான் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிபருக்கான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' பிரத்யேக விமானத்தில் செய்தியாளர்களிடம்...
டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் முடக்கம்
டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள்...
ஈரானின் கார்க் தீவில் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
'எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இதில் கார்க் தீவில் உள்ள அனைத்து...
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் காயமடைந்துள்ளார்: அமெரிக்கா
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி காயமடைந்துள்ளார் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட மொஜ்தபா காமனேயியின் அறிக்கை குறித்து, ஒரு செய்தியாளர் சந்திப்பின்...
அமெரிக்க இராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்து: 4 பேர் பலி
ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான கேசி-135 விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும்...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்: பொருளாதாரத் தாக்கத்திலிருந்து எந்தவொரு நாடும் தப்பவில்லை: பிரதமர் மோடி
''நமக்கு மிக அருகிலேயே ஒரு பெரும் போர் நடைபெற்று வருகிறது. இப்போர் உலகம் முழுவதையும் ஒரு மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாடாக, நாம் இந்தச் சூழலை எப்படிக் கையாளுகிறோம் என்பது...
இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்...
மத்திய கிழக்கு போர்: 1,100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் போர், மத்திய கிழக்கு முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு பேரழிவு தரும் நிலையை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்ற...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவத் தளமாக இருப்பது அச்சுறுத்தல்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு சீன இராணுவத் தளமாக அடையாளப்படுத்தியதுடன், இது இந்தியப் பெருங்கடலில் வெளிநாட்டு இராணுவங்களின் அச்சுறுத்தல்மிக்க பிரசன்னத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள்...









