லெபனானும், இஸ்ரேலும் பேச்சு

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு, லெபனானும், இஸ்ரேலும் தங்களது முதலாவது இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் நேற்று (14) வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்றுள்ளன.

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

அமெரிக்கா ஈரானில் தனது கடற்படை முற்றுகை தொடங்கிய போதிலும், ஈரான் தொடர்புடைய நான்கு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக கூரப்படுகின்ரது. மரைன் ட்ராஃபிக் தகவல்படி, அந்த நான்கு கப்பல்களில் இரண்டு ஈரான் துறைமுகங்களுக்குச் சென்று...

அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை!

அமெரிக்கா தனது துறைமுகங்களைத் முற்றுகையிட முயன்றால், தக்க பதிலடி கொடுப்போம் என்று   ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த மிரட்டல்கள் 'சட்டவிரோதமானவை' என்றும், இது ஒரு 'கடற்கொள்ளைச் செயல்' என்றும்  ஈரான் குறிப்பிட்டுள்ளது....

ஈரான் போரினால் வீழ்ந்த மும்பை மீன்பிடித் துறைமுகம்

1875-ல் கட்டப்பட்டதிலிருந்து, மும்பையின் சசூன் துறைமுகம், வளைகுடாவிற்கான ஒரு முக்கிய வர்த்தக நுழைவாயிலாக இருந்து, ஜவுளி, மசாலாப் பொருட்கள் மற்றும் அபின் ஆகியவற்றிற்கான ஒரு வணிக மையமாக உருமாறியுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில், இது...

மக்களைப் பீதியடையச் செய்யும் எண் 7.8 பில்லியன் பீப்பாய்கள்

ஈரான் அமெரிக்க போரின் முன்னர் உலகளாவிய எண்ணெய் இருப்பு சுமார் 8.2 பில்லியன் பீப்பாய்களாக இருந்தன. ஆறு வாரங்களாக நீடித்த ஹோ ர்முஸ் இடையூறு, அந்த இருப்பை ஏறக்குறைய 8.0 பில்லியன் பீப்பாய்களாகக்...

அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் கருத்து

அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழுவினரும் பாகிஸ்தான் வந்தடைந்துள்ளனர். இந்த நிலையில் நீடித்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியை...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப்...

லெபனான் மீதான தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். பொதுச்செயலாளர் சார்பில் அறிக்கை...

போர்நிறுத்தம் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து

அமெரிக்கா தனக்கு போர்நிறுத்தம் வேண்டுமா அல்லது போர் வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில் இரண்டும் ஒன்றாக நடக்க முடியாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

ஐ.நா தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது : சீனா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நடவடிக்கைகள், மோதல்களைக் குறைப்பதையும் தணிப்பதையுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் எனவும், அங்கீகரிக்கப்படாத இராணுவ நடவடிக்கைகளை ஒருபோதும் சட்டப்பூர்வமாக்கக் கூடாது எனவும் சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை தொடர்பான...