பிரித்தானியாவுடன் இணைந்து அணுக்குண்டு வீச உக்கிரைன் திட்டம்? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான Dirty bomb எனப்படும் அணுக்குண்டு தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள உக்கிரைன் திட்டமிட்டு வருவதாகவும் எனவே எதிர்வரும் வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என ரஷ்யா உலக நாடுகளை எச்சரித்துள்ளது        

22 ஆவது திருத்த விவகாரத்தில் தமிழ்த் தரப்பின் தவறு என்ன? | மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் |...

இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றன. அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகர்வுகள்...

22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தை ராஜபக்சக்களே உருவாக்கினர்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

22வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தை ராஜபக்சக்களே உருவாக்கினர்! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும்...

சீனாவின் இறால் பண்ணை இந்தியாவுக்கு ஆபத்தாம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி |

சீனாவின் இறால் பண்ணை இந்தியாவுக்கு ஆபத்தாம் வடக்கில் சீனா அமைக்கும் இறால் பண்ணை இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று கூறுவதன் மூலம் தமிழ் இனத்தின் பொருளாதார தொழில்நுட்ப அபிவிருத்தியை தடுப்பதில் இந்தியாவுக்கு ஆதரவாக சில...

இலங்கை சர்வதேச ஆடுகளத்தில் ரணிலுடன் எரிக் சொல்கெய்ம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இலங்கை சர்வதேச ஆடுகளத்தில் ரணிலுடன் எரிக் சொல்கெய்ம்!  இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக...

ஆசியாவுக்கான நேரம் வருகிறதா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு

ஆசியாவுக்கான நேரம் வருகிறதா? ரஸ்யா உக்ரைன் போரில் மேற்குலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ரஸ்யா ஐரோப்பாவின் பொருளாதாரத்தை சிதைத்தவாறு ஆசியாவில் மிகப்பெரும் பொருளாதார படைத்துறை வல்லமையை கட்டி எழுப்ப முற்பட்டுள்ளது.     

குறைந்த வருமானம் பெறும் நாடு என்ற பிரகடனம் இலங்கையை மீட்குமா? | கலாநிதி எம்.கணேசமூர்த்தி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் ஜெனிவா அமா்வுகளில் தொடா்ச்சியாகக் கலந்துகொண்டு தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்...

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 50வது அமர்வின் சாராம்சம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 50வது அமர்வின் சாராம்சம்! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும்...

எல்லா தரப்பினராலும் நிராகரிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் |போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி

கடந்த வாரம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழர் தரப்பு, இலங்கை அரசு மற்றும் பிராந்திய வல்லரசுகள் அனைத்தும் நிராகரித்துள்ள நிலையில் அந்த தீர்மானம் யாருடைய நலன்களுக்காக...

ஜெனிவாவில் எதுவுமே நடைபெறவில்லையா? | எம்.கே. சிவாஜிலிங்கம் நோ்காணல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் ஜெனிவா அமா்வுகளில் தொடா்ச்சியாகக் கலந்துகொண்டு தன்னுடைய பங்களிப்பை வழங்கி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்...