Home காணாெளிகள்

காணாெளிகள்

தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்தவர்கள்

தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து செயலாற்றி வரும் கந்தசாமி பிரேம்குமார் செவ்வி | ILC | Ilakku

#Nedumaran #வழக்கறிஞர்பிரேம்குமார் #SuportTamilEelam தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்தவர்கள்: தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து செயலாற்றி வரும் கந்தசாமி பிரேம்குமார் செவ்வி | ILC | Ilakku | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி...
கொரோனாவும் இயற்கை மருத்துவமும்

ஆயிரம் வருடங்களுக்கு முன் கொரோனாவிற்கு மருத்துவ வழி காட்டிய தமிழ் மருத்துவம். Dr சிவராமன் | பகுதி 2

#Dr_சிவராமன் #தமிழ்மருத்துவம் #இயற்கைமருத்துவம் ஆயிரம் வருடங்களுக்கு முன் கொரோனாவிற்கு மருத்துவ வழி காட்டிய தமிழ் மருத்துவம். Dr சிவராமன் | ILC | இலக்கு | பகுதி 2 கொரோனாவும் இயற்கை மருத்துவமும் கொரோனாவும் இயற்கை மருத்துவமும்...

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் எவ்வாறு செல்லும்?| அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC | இலக்கு

இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் எவ்வாறு செல்லும்? இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது...
முள்ளிவாய்க்கால் ஒரு திருப்புமுனை

முள்ளிவாய்க்கால் ஒரு திருப்புமுனை | ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரனுடனான செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி

முள்ளிவாய்க்கால் ஒரு திருப்புமுனை | ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு   வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 7 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன் கோமான் எங்கள் பிரபாகரன் முற்றம் முளைத்தயெம் விடுதலை வாழ்வு முள்ளி வாய்க்காலில் முடிந்ததுவோ! சுற்றும் பிணமலை சுடுபிணக் காடுகள் சோகம்...
நாடு வறுமையில் வாடும் போது

நாடு வறுமையில் வாடும் போதும் இனவாதம் மாறவில்லை | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

நாடு வறுமையில் வாடும் போதும் இனவாதம் மாறவில்லை இலங்கையில் 49 இலட்சம் மக்கள் பட்டினியை எதிர்நோக்கி உள்ளதாக ஜ.நா தெரிவித்துள்ளதுடன் உலக மக்களிடம் உதவியும் கோரியுள்ளது. ஆனால் இலங்கை அரசு தொடர்ந்து தமிழ் மக்கள்...