Home காணாெளிகள்

காணாெளிகள்

அரசியல் நகர்வுகள்

அண்மைய அரசியல் நகர்வுகள் ஏன்? அதன் முக்கியத்துவம் | ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் | பகுதி 1

அண்மைய அரசியல் நகர்வுகள் ஏன்? அதன் முக்கியத்துவம். கேள்வி பதில் நேரலை நிகழ்ச்சியில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் | | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு ...

சிங்கள மக்களின் போராட்டத்தை தோற்கடித்த ரணிலின் வியூகம் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

சிங்கள மக்களின் போராட்டத்தை தோற்கடித்த ரணிலின் வியூகம்  கோத்தபாயாவை தோற்கடிக்க வகுக்கப்பட்ட வியூகத்தில் ரணிலை தோற்கடிப்பதற்கான திட்டம் இல்லாமல் போனதே காலிமுகத்திடல் போராட்டம் சந்தித்த வீழ்ச்சிக்கான காரணம்    

22 ஆவது திருத்த விவகாரத்தில் தமிழ்த் தரப்பின் தவறு என்ன? | மூத்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் |...

இலங்கை அரசியலில் முக்கியமான சில சம்பவங்கள் கடந்த வாரங்களில் நடைபெற்றிருக்கின்றன. அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவற்றின் பின்னணியிலுள்ள அரசியல் நகர்வுகள்...

Professor S Pathmanathan on historiography

Excerpts from a special lecture on historiography by Professor S Pathmanathan at the University of Jaffna on 18 June 2018.

2019ம் ஆண்டு ஈழத் தமிழர் உரிமை மையத்தால் வெளியிடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல்

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தால் மாவீரர் வணக்கப் பாடலொன்று கடந்த 2019ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு  வெளியிடப்பட்டது. இப் பாடலை மீள் பதிவு செய்கின்றோம். https://www.youtube.com/watch?v=tzuISv0VuBU&feature=emb_logo பாடலாசிரியர்...

பொருளாதார நெருக்கடிக்கான தீா்வுக்கு வழிகாட்டுகின்றதா ரணிலின் பட்ஜெட்? | கோபாலபிள்ளை அமிா்தலிங்கம்

மாவீரா் தின நிகழ்வேந்தல் நிகழ்வுகள் உணா்வுபுா்வமாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. பொதுமக்கள் பெருமளவுக்கு இவற்றில் தன்னெழிச்சியாகக் கலந்துகொண்டிருந்தாா்கள். இதன் மூலம் மக்கள் சொல்லியிருக்கும் செய்திகள் என்ன? என்பது தொடா்பாகவும் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தும்...
முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவு

முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவுப் பகிர்வு | புலவர் சிவநாதன் | உயிரோடைத் தமிழ் வானொலி

முள்ளிவாய்க்கால் 13ஆம் ஆண்டு நினைவுப் பகிர்வு | புலவர் சிவநாதன் | புலவர் சிவநாதன் | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு    அரசற்ற தேச இனமாக ஈழத்தமிழர்களைச்...

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 50வது அமர்வின் சாராம்சம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 50வது அமர்வின் சாராம்சம்! இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும்...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 13

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 13 | ILC |...

#நாணம் #போராளிக்_கவிஞர் #இலக்கு உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 13 ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 13 உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய்...