Home காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

இறுதிப்போரில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகள் கண்ணீர் கதைகள். தொடர் கட்டுரைகளாக வெளியாகின்றது

அன்னையின் அழுகுரல்

நான் சாவதற்கு முதல் என்ர பிள்ளையை மீட்டிடணும்: ஓர் அன்னையின் அழுகுரல் | பாலநாதன் சதீஸ்

ஓர் அன்னையின் அழுகுரல் எத்தனை வருடங்கள் சென்றாலும் வந்து எங்கட முகத்தை ஒருக்கால் பார்த்தால் போதும் என்ற நம்பிக்கையில் போராடி வரும் தாய். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகளை மீட்டுட துடிக்கும் அன்னை. இலங்கையில் உள்நாட்டு...
நம்பிக்கையில் தாய்

என்ர பிள்ளை அம்மாவைத் தேடி வருவான்: கடைசிக் காலத்தில் தன் மகனுக்காக தனிமையில் போராடிக் கொண்டிருக்கும் தாய் |...

பிள்ளை வருவான் - நம்பிக்கையில் தாய் இலங்கை உள்நாட்டுப்  போர் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் பிரச்சினை  முடிவின்றி தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. யுத்தம் முடிவடைந்த ...
தவிக்கும் தாய்

காணாமல்போன மகளைத் தேடுவதா? அல்லது வீட்டில் இயலாத நிலையில் இருக்கும் கணவன் பிள்ளைகளைப் பார்ப்பதா? எனத் தவிக்கும் தாய்...

  பாலநாதன் சதீஸ் காணாமல் போன மகளை தேடும் தாய் இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட யுத்த  வடுக்கள் இன்னும்  ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருகின்றது....
தமிழ் மக்களுக்கான நீதி

தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது

கனகரத்தினம் சுகாஷ் தமிழ் மக்களுக்கான நீதி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் கேள்வி : ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் மாதம்...
அரசியல் கைதிகள் விடுதலை

அரசியல் கைதிகள் விடுதலை: தமிழ் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்? | நேர்காணல்கள்

அரசியல் கைதிகள் விடுதலை: நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகள், கணவர், உறவுகளைத் தேடி நிற்கின்றோம். இந்த அவலம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. அனைவரும் எமது போராட்டங்களுக்கு வலுச் சேருங்கள். சர்வதேசமும், அனைத்துலக நாடுகளும்...
காத்திருக்கும் பெற்றோர்

“எங்கடை கடைசி வாழ்க்கை நேரமாவது என்ரை பிள்ளைகூட இருக்கணும்.” காத்திருக்கும் பெற்றோர் | பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் காத்திருக்கும் பெற்றோர்: என் மகன் எங்கே? என் மகள் எங்கே? எனது கணவன் எங்கே?  என் அப்பா எங்கே? என  எத்தனையோ உறவுகள் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும்  தம் உறவுகளுக்காக...
தாயின் உருக்கமான வேண்டுகோள்

“என்ரை பிள்ளையை மீட்டுத் தாங்கோ” தாயின் உருக்கமான வேண்டுகோள் – பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் என்ரை கடைசி காலத்திலாவது பிள்ளையோட இருக்க ஆசைப்படுறன். தாயின் உருக்கமான வேண்டுகோள்: உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த போது பலர் காணாமலாக்கப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும்  முகவரியில்லாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தம் உறவுகளைத் தொலைத்து விட்டு காணாமல்...
அம்மாவை பார்க்க வேண்டும்

“தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன்.  தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும்...
பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்

அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கருதி ஒப்படைத்த பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய் – பாலநாதன் சதீஸ்

  பாலநாதன் சதீஸ் பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்: யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களைக் கடந்துவிட்டது. ஆனால் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளின் போராட்டம் வட கிழக்கில்  தொடர்ந்து கொண்டேதான்  இருக்கின்றது. இப்பிரச்சினைக்கு விடை கொடுப்பவர்கள்...

மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: அப்பா வந்திடுவார் என்ற ஆசையுடன் காத்திருக்கும் தாயும் மகனும்...

பாலநாதன் சதீஸ் பாலநாதன் சதீஸ் மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: யுத்தம் நிறைவடைந்து பல வருடங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர் தொடர்பில் எதுவித முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை. காணாமலாக்கப் பட்டவர்கள் தொடர்பாக ...