Home காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

இறுதிப்போரில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகள் கண்ணீர் கதைகள். தொடர் கட்டுரைகளாக வெளியாகின்றது

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் - ஒரு தாயின் காத்திருப்பு - பாலநாதன் சதீஸ் தன் பிள்ளைகளுக்காக உலக நாடுகளிடம் நீதி கேட்டு, பதின்மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நீதி...

“என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்” போராடும் தாய்

"என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்" என்ற நம்பிக்கையில் போராடும் தாய் - பாலநாதன் சதீஸ் வெளியில் சென்ற, நமக்குப் பிரியமானவர்கள்  சரியான நேரத்தில் வீடு திரும்பா விட்டால், நம் மனம் எவ்வளவு பதறிப்...

எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள்

எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள் - பாலநாதன் சதீஸ் கண்ணீர் நிறைந்த கண்களுடன் மகனைத் தேடியலையும் ஓர் தாயின் பயணம்.... தன் பிள்ளைகளுக்காக வெளிநாடுகளிடம் நீதி கேட்டு,...

“என்ரை பிள்ளை வந்துவிடுவான் தானே தம்பி”

மகனின் வரவுக்காய் ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்-- பாலநாதன் சதீஸ்     தமிழராகப் பிறந்த நமக்கு இழப்புகள் புதிதல்ல. ஆனால் ஒவ்வொரு இழப்பிற்கும் ஒவ்வொரு வலி. சொத்தை இழந்தால் மீண்டும் சம்பாதித்து விடலாம். பிள்ளைகளை இழந்தால் சம்பாதிக்கவும்...

“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது”

“என் மகன் என்னோடு இல்லாத இந்தத் தனிமையே எனக்குக் கனமானது” மகனைத் தேடி அலையும் தாய் - பாலநாதன் சதீஸ் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மௌனிக்கப்பட்டு, பன்னிரண்டு வருடங்களைக் கடந்த நிலையிலும், இலங்கை அரச...

“எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்” – காசிப்பிள்ளை ஜெயவனிதா

எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும் சிறீலங்கா அரச படைகளால் கைது செய்யப் பட்டும், கடத்தப் பட்டும், காணாமல் ஆக் கப்பட்டும் உள்ள தமது உறவு களுக்காக வவுனியாவில்  போராட்டப் பந்தல் அமைத்து,  இரவு...
நம்பிக்கையில் தாய்

என்ர பிள்ளை அம்மாவைத் தேடி வருவான்: கடைசிக் காலத்தில் தன் மகனுக்காக தனிமையில் போராடிக் கொண்டிருக்கும் தாய் |...

பிள்ளை வருவான் - நம்பிக்கையில் தாய் இலங்கை உள்நாட்டுப்  போர் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் பிரச்சினை  முடிவின்றி தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. யுத்தம் முடிவடைந்த ...
அன்னையின் அழுகுரல்

நான் சாவதற்கு முதல் என்ர பிள்ளையை மீட்டிடணும்: ஓர் அன்னையின் அழுகுரல் | பாலநாதன் சதீஸ்

ஓர் அன்னையின் அழுகுரல் எத்தனை வருடங்கள் சென்றாலும் வந்து எங்கட முகத்தை ஒருக்கால் பார்த்தால் போதும் என்ற நம்பிக்கையில் போராடி வரும் தாய். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகளை மீட்டுட துடிக்கும் அன்னை. இலங்கையில் உள்நாட்டு...
தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்

வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் – பாலநாதன் சதீஸ்

வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர்  பாலநாதன் சதீஸ் இலங்கை உள்நாட்டு  போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு, காணாமல்...
காணாமலாக்கப்பட்டோர் விடயம்

காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் – சட்டத்தரணி ரட்ணவேல்

காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் சட்டத்தரணி ரட்ணவேல் இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05, 2021 | Weekly Epaper காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், ஒரு...