காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

இறுதிப்போரில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகள் கண்ணீர் கதைகள். தொடர் கட்டுரைகளாக வெளியாகின்றது

காணாமலாக்கப்பட்டோர் விடயம்

காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் – சட்டத்தரணி ரட்ணவேல்

காணாமலாக்கப்பட்டோர் விடயம் சமரசம் செய்யக்கூடிய விடயமல்ல; அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் சட்டத்தரணி ரட்ணவேல் இலக்கு மின்னிதழ் 159 டிசம்பர் 05, 2021 | Weekly Epaper காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், ஒரு...

மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: அப்பா வந்திடுவார் என்ற ஆசையுடன் காத்திருக்கும் தாயும் மகனும்...

பாலநாதன் சதீஸ் பாலநாதன் சதீஸ் மகனுக்கு அப்பா எங்கே என்று தெரியாத நிலை: யுத்தம் நிறைவடைந்து பல வருடங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர் தொடர்பில் எதுவித முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை. காணாமலாக்கப் பட்டவர்கள் தொடர்பாக ...
பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்

அரசாங்கத்திடம் பாதுகாப்புக்கருதி ஒப்படைத்த பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய் – பாலநாதன் சதீஸ்

  பாலநாதன் சதீஸ் பிள்ளையை மீட்டுதருமாறு கோரும் தாய்: யுத்தம் முடிவடைந்து பன்னிரண்டு வருடங்களைக் கடந்துவிட்டது. ஆனால் காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகளின் போராட்டம் வட கிழக்கில்  தொடர்ந்து கொண்டேதான்  இருக்கின்றது. இப்பிரச்சினைக்கு விடை கொடுப்பவர்கள்...
அம்மாவை பார்க்க வேண்டும்

“தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை” – பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன்.  தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும்...
தாயின் உருக்கமான வேண்டுகோள்

“என்ரை பிள்ளையை மீட்டுத் தாங்கோ” தாயின் உருக்கமான வேண்டுகோள் – பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் என்ரை கடைசி காலத்திலாவது பிள்ளையோட இருக்க ஆசைப்படுறன். தாயின் உருக்கமான வேண்டுகோள்: உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த போது பலர் காணாமலாக்கப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும்  முகவரியில்லாதவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். தம் உறவுகளைத் தொலைத்து விட்டு காணாமல்...

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய் நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ் இலங்கையில் தமிழினத்திற்கு எதிரான போர்  ஆரம்பித்த காலம் முதல் தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்படுவதும், கடத்திச்...
காத்திருக்கும் பெற்றோர்

“எங்கடை கடைசி வாழ்க்கை நேரமாவது என்ரை பிள்ளைகூட இருக்கணும்.” காத்திருக்கும் பெற்றோர் | பாலநாதன் சதீஸ்

பாலநாதன் சதீஸ் காத்திருக்கும் பெற்றோர்: என் மகன் எங்கே? என் மகள் எங்கே? எனது கணவன் எங்கே?  என் அப்பா எங்கே? என  எத்தனையோ உறவுகள் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும்  தம் உறவுகளுக்காக...
முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: அரசாங்கத்தின் நோக்கும் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதைக் கண்டறிய முற்பட வேண்டாம். அது குறித்து ஆராய வேண்டாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. காணாமல் ஆக்கப் பட்டோருக்கான சர்வதேச...
அரசியல் கைதிகள் விடுதலை

அரசியல் கைதிகள் விடுதலை: தமிழ் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்? | நேர்காணல்கள்

அரசியல் கைதிகள் விடுதலை: நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகள், கணவர், உறவுகளைத் தேடி நிற்கின்றோம். இந்த அவலம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. அனைவரும் எமது போராட்டங்களுக்கு வலுச் சேருங்கள். சர்வதேசமும், அனைத்துலக நாடுகளும்...
மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில்

மகன் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்

முல்லைத்தீவு  மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்டக்களத்தில் தன் மகனுக்காக நீதி கேட்டு போராடுபவரே புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வசிக்கும் இராதாகிருஷ்ணன் மாரியாயி. 54 வயதான இராதாகிருஷ்ணன் மாரியாயி, இந்த  போராட்ட...