தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது
கனகரத்தினம் சுகாஷ்
தமிழ் மக்களுக்கான நீதி தள்ளிப் போய் கொண்டிருக்கிறது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ்
கேள்வி :
ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் மாதம்...
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே போராடிக் கொண்டிருக்கின்றோம். பாலநாதன் சதீஸ்
பாலநாதன் சதீஸ்
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே போராடிக் கொண்டிருக்கின்றோம். தமது உயிர் போனாலும் பரவாயில்லை. தமது உறவுகள் என்றோ ஒரு நாள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் போராடிக் கொண்டிருக்கும் தாய்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து பல...
காணாமல்போன மகளைத் தேடுவதா? அல்லது வீட்டில் இயலாத நிலையில் இருக்கும் கணவன் பிள்ளைகளைப் பார்ப்பதா? எனத் தவிக்கும் தாய்...
பாலநாதன் சதீஸ்
காணாமல் போன மகளை தேடும் தாய்
இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட யுத்த வடுக்கள் இன்னும் ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருகின்றது....