காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

இறுதிப்போரில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகள் கண்ணீர் கதைகள். தொடர் கட்டுரைகளாக வெளியாகின்றது

“என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்” போராடும் தாய்

"என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்" என்ற நம்பிக்கையில் போராடும் தாய் - பாலநாதன் சதீஸ் வெளியில் சென்ற, நமக்குப் பிரியமானவர்கள்  சரியான நேரத்தில் வீடு திரும்பா விட்டால், நம் மனம் எவ்வளவு பதறிப்...

எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள்

எனது மூத்த மகன் காணாமல் போய்விட்டான், இரண்டாவது மகனை துடிக்கத் துடிக்க கொன்றார்கள் - பாலநாதன் சதீஸ் கண்ணீர் நிறைந்த கண்களுடன் மகனைத் தேடியலையும் ஓர் தாயின் பயணம்.... தன் பிள்ளைகளுக்காக வெளிநாடுகளிடம் நீதி கேட்டு,...

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும்

நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் - ஒரு தாயின் காத்திருப்பு - பாலநாதன் சதீஸ் தன் பிள்ளைகளுக்காக உலக நாடுகளிடம் நீதி கேட்டு, பதின்மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நீதி...