கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம்!

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின்...

தையிட்டி விகாரையில் கைதான இரு இளைஞர்களும் நிபந்தனைகளுடன் விடுவிப்பு

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம்...

யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவு

ஈழத் தமிழரின் அறிவு வங்கியாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1981 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டதில்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (30) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் வழங்கப்படுவதாக கூறப்படும் நிதி தேவை இல்லை என்றும்...

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பல்லேகம ஹேமரதன தேரரின் பதவி தற்காலிகமாக பறிப்பு

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை பல்லேகம ஹேமரதன தேரரின் தற்போதைய அட்டமஸ்தானாதிபதி என்று அழைக்கப்படும் எட்டு புண்ணிய தலங்களின் பிரதானி பதவியை தற்காலிக இடைநிறுத்தப்படுவதாக மல்வத்து மகா விகாரை...

தேர்தலை தாமதப்படுத்தி அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றியுள்ளதாக மனோ சாடல்

மாகாண சபை தேர்தல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, தமிழ் அரசியல் கட்சிகளை அல்ல, மாறாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களையே...
Ilakku Weekly ePaper 393

இனஅழிப்புச் சமுகமான சிங்களச் சமுகத்தலைமை ஈழத்தமிழர் இறைமையினை தன்னாட்சியை ஏற்குமா? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...

மே 18 சரணடைதலின் மறு தொகுப்பல்ல (18 May is not for  repackaging surrender)  என்னும் தலைப்பில் தமிழ்நெற் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் மே 18 வெறுமனே நினைவுநாளல்ல. ஈழத்தமிழர்கள் தங்களைத்...
Ilakku Weekly ePaper 393

Ilakku Weekly ePaper 393 | இலக்கு-இதழ்-393 | சனி, 30 மே, 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 393 | இலக்கு-இதழ்-393 | சனி, 30 மே, 2026 Ilakku Weekly ePaper 393 | இலக்கு-இதழ்-393...

தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த வடமராட்சி இளைஞர்கள் இருவர் கைது

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை பலாலி  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும்...

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்: ஜனாதிபதி

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருடங்களை கடந்து செல்வதற்காக அல்ல என்றும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு நெருக்கடிக்கும் முகம் கொடுக்கக்கூடிய நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே என்றும், இன்றைய நாட்டின்...