அறுபது ஆண்டுகால சுழற்சியை உடைத்த ஜென் Z  தலைமுறை- தமிழில்: ஆர்தீகன்

பழங்காலக் கோயில்கள், செழிப்பான உற்பத்தித் துறை மற்றும் அரசியல் இருமுனை ஆதிக்கத்திற்குப் பெயர் பெற்ற தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கடந்த வாரம் ஒரு அரசியல் நாடகம் அரங்கேறியது. அறுபது ஆண்டுகளாக, திராவிட முன்னேற்றக்...

ஜனாதிபதியின் அறிவிப்பு பௌத்தத்திற்கு மட்டும் முன்னுரிமை இல்லை: அருட்தந்தை ம. லூக் ஜோன் சாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து எமது கடும் கவலையையும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றோம் என மட்டக்களப்பு சர்வ மத ஒன்றியம் தலைவர்  அருட்தந்தை ம. லூக் ஜோன்...

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது விடைத்தாள்களைப் பார்வையிட உரிமை உண்டு: மேன்முறையீட்டு நீதிமன்றம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் தமது விடைத்தாள்கள் மற்றும் புள்ளி விபரங்களைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் விடைத்தாள்களை...

கிழக்கு : மீன்பிடி தொழிலை மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஜப்பான் மற்றும் FAO அமைப்பு

கிழக்கு மாகாணத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீன்பிடி சமூகங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், அவர்களின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கும், ஜப்பானிய அரசாங்கமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டிணைந்த...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் :நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி – தவிசாளர் நிரோஷ்

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த துறவிகளின் பாரதூரமான குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்குள்ளும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பௌத்த துறவிகளை எவ்வாறு நீதிமன்றங்களில் நிறுத்துவது என்ற...

2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம்!

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட வழக்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய...

பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு...

மன்னாரில் கண்டனப் பேரணி

இலங்கையில்  சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமயத் தலைவர்களால் இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார்...

மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் கறுப்புக் கொடிகளுடன் போராட்டம்

மயிலிட்டியில் உள்ள தங்கள் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க...

இலங்கை தமிழ் இனப்படுகொலை? அரசாங்கத்தின் நிலைப்பாடு?

இலங்கை  தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்று...