காணாமலாக்கப்பட்டோர் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்கதையாக்க முடியாது. நாடளாவிய ரீதியில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 5000 முறைப்பாடுகளையும், அடுத்த...

அனுராதபுரத்தில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் வெள்ளிக்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு...

போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, ஈரான் முடிவு?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அனுமதிக்காக...

மகாநாயக்கர்கள் எடுக்கும் முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பு, கொஹுவல வுட்லண்ட் மாவத்தையில் அமைந்துள்ள சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "தாது மந்திர்" திறப்பு விழா வியாழக்கிழமை (28) நடைபெற்றது. அமரபுர தர்ம ரக்‌ஷித மகா நிகாயவின் அநுநாயக்கர், சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய...

நிவாரண அணுகுமுறையா, உரிமை அணுகுமுறையா? மலையக மீள்குடியேற்ற சவால் : மருதன் ராம்

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை பல தசாப்தங்களாக ஒரு நிரந்தர அசாதாரண நிலை யிலேயே தொடர்கிறது. இயற்கை அனர்த்தம், பொருளாதார நெருக்கடி, தோட்ட நிர்வாகங்களின் அலட்சியம், காணி உரிமையின்மை, பாதுகாப்பற்ற குடியிருப்புகள், குறைந்த...

மாகாணசபை தேர்தல் விவகாரம் குறித்து CPA கேள்வி?

பொதுமக்களின் வாக்குரிமை, அரசியலமைப்பின் ஊடாக நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்களின் இயங்குகை மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் ஓரங்கமாகக் காணப்படும் அரசியல் தீர்வு என்பவற்றில் நேரடியாகத் தாக்கம் செலுத்தக்கூடிய மாகாணசபைத்தேர்தல் விவகாரம் தொடர்பில் அரசின் முறையான கட்டமைப்புக்கு...

இலங்கையின் கடன் நிலைமை குறித்து IMF கருத்து

இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ Evan Papageorgiou)  சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர், அண்மையில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட...

மீளவும் போராடத் தயாராகும் கேப்பாப்பிலவு மக்கள்!

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 55பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதமொன்றினை அனுப்பிவைத்திருந்தார். குறிப்பாக கேப்பாப்பிலவு காணிவிடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட...

5ஆம், 6ஆம் கட்ட மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு நாணய நிதியத்தின் இயக்குநர் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு மேலும் 695 மில்லியன் டொலர்...

நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு : காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிராகரிப்பு

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது. அத்துடன், வருடாந்த பாதீட்டுத் திட்டம் மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, காணாமல் போனோர் தொடர்பான...