மாகாணசபை தேர்தல் விவகாரம் குறித்து CPA கேள்வி?
பொதுமக்களின் வாக்குரிமை, அரசியலமைப்பின் ஊடாக நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்களின் இயங்குகை மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் ஓரங்கமாகக் காணப்படும் அரசியல் தீர்வு என்பவற்றில் நேரடியாகத் தாக்கம் செலுத்தக்கூடிய மாகாணசபைத்தேர்தல் விவகாரம் தொடர்பில் அரசின் முறையான கட்டமைப்புக்கு...
இலங்கையின் கடன் நிலைமை குறித்து IMF கருத்து
இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ Evan Papageorgiou) சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், அண்மையில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட...
மீளவும் போராடத் தயாராகும் கேப்பாப்பிலவு மக்கள்!
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 55பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதமொன்றினை அனுப்பிவைத்திருந்தார்.
குறிப்பாக கேப்பாப்பிலவு காணிவிடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட...
5ஆம், 6ஆம் கட்ட மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்!
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு நாணய நிதியத்தின் இயக்குநர் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு மேலும் 695 மில்லியன் டொலர்...
நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு : காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிராகரிப்பு
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது.
அத்துடன், வருடாந்த பாதீட்டுத் திட்டம் மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, காணாமல் போனோர் தொடர்பான...
தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் அருட் தந்தை வஞ்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுத்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் குரல் ஒடுக்கப்படக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். காங்கேசன்துறை...
பௌத்த மதத்தை மறுசீரமைக்குமாறு சந்திரிக்கா வலியுறுத்தல்
பௌத்த மதத்தின் நீண்டகாலப் பாதுகாப்பானது தர்மம் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த துறவிகள் மத்தியில் விரிவான சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை...
ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் தூய்யகொந்தா மொஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் வஸிலி ஒஸ்மாகோவ்வை சந்தித்தார்.
26 - 29ஆம் திகதி...
பௌத்த விகாரைகளின் நிர்வாகத்தில் அரசாங்கம் தலையிட முடியாது: சத்தாரதன தேரர் எச்சரிக்கை!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விகாரைகள் மற்றும் புனித இடங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களைக் கையகப்படுத்த முற்படுவதையும் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என இராஜாங்கனை...
கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!
கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராஞ்சி மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று (28) கிராம மக்கள் மற்றும்...










