பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் :நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி – தவிசாளர் நிரோஷ்

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த துறவிகளின் பாரதூரமான குற்றங்களுக்கும் ஒழுக்கமின்மைகளுக்குள்ளும் கூட அரசு கட்டுப்பட்டுள்ளது என்பதை குற்றமிழைக்கும் பௌத்த துறவிகளை எவ்வாறு நீதிமன்றங்களில் நிறுத்துவது என்ற...

2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம்!

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட வழக்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய...

பசில் ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு...

மன்னாரில் கண்டனப் பேரணி

இலங்கையில்  சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமயத் தலைவர்களால் இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார்...

மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் கறுப்புக் கொடிகளுடன் போராட்டம்

மயிலிட்டியில் உள்ள தங்கள் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க...

இலங்கை தமிழ் இனப்படுகொலை? அரசாங்கத்தின் நிலைப்பாடு?

இலங்கை  தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்று...

காணாமலாக்கப்பட்டோர் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்கதையாக்க முடியாது. நாடளாவிய ரீதியில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 5000 முறைப்பாடுகளையும், அடுத்த...

அனுராதபுரத்தில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் வெள்ளிக்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு...

போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, ஈரான் முடிவு?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அனுமதிக்காக...

மகாநாயக்கர்கள் எடுக்கும் முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். – மஹிந்த ராஜபக்ஷ

கொழும்பு, கொஹுவல வுட்லண்ட் மாவத்தையில் அமைந்துள்ள சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "தாது மந்திர்" திறப்பு விழா வியாழக்கிழமை (28) நடைபெற்றது. அமரபுர தர்ம ரக்‌ஷித மகா நிகாயவின் அநுநாயக்கர், சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய...