பிரித்தானியா புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடன் வவுனியாவில் கண் சிகிச்சை வைத்தியசாலை
பிரித்தானியாவில் இருந்து இயங்கிவரும் புனர்வாழ்வு மையத்தின் ஆதரவுடன் வவுனியாவின் ஓமந்தைப் பகுதியில் 150 மில்லியன் ரூபாய்கள் செலவில் கண் சிகிச்சை வைத்தியசாலை ஒன்று நிறுவப்படவுள்ளது.
அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றிருந்தது....
ரணிலின் அதிரடி நகர்வுகள் சஜித்தின் வாயை மூடுமா? – பூமிகன்
சனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரண்டு பிரதான முகாம்களிலும் உருவாகியிருக்கும் உள்ளகப் பிரச்சினைகள்தான் இந்த வாரமும் கொழும்பு அரசியலில் பிரதான செய்தியாகியிருக்கின்றது. நவம்பர் இறுதியில் அல்லது...
அமெரிக்கர்கள் கொண்டு வந்த பைகளில் என்ன இருந்தது – விமல் வீரவன்ச
கொழும்பு ஹில்டன் விடுதியில் ஆறு பைகளுடன் வந்த அமெரிக்கர்கள் பைகளை சோதனையிட அனுமதிக்கவில்லை என்றும், சிறிது நேரத்துக்குப் பின்னர், அமெரிக்க தூதரகத்துக்குச் சொந்தமான KL 6586 என்ற இலக்கமுடைய ஜீப் ஒன்று விடுதிக்கு...
யாழ். பல்கலைக்கழகத்தில் ‘எண்ணியல் சுவர்’
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் புதிய எண்ணியல் சுவர் (Digital Wall) ஒன்றை நிறுவியுள்ளது. எண்ணியல் சுவர் மூலமாக மாணவர்களின் ஈடுபாடு உயர் மட்டத்தில் பிரதிபலிக்கப்படும் என்பதுடன், 21ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல்...
ஐதேக வே தமிழருக்கெதிரான இனக்கலவரங்களுக்கு காரணம்;பண்டா-செல்வா ஒப்பந்தத்தை குழப்பியதும் அவர்களே – வாசுதேவ
யார் இனவாதிகள், யார் இன, மத கலவரங்களை கையில் எடுத்தது" என எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயகார எம்.பிக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம்...
தலைவர்களின் பண்பு பின்பற்றுபவர்களை உருவாக்குவது அல்ல.சிறந்த தலைவர்களை உருவாக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியின் தொழில் தகமை சான்றிதழ் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன்...
கோத்தபயாவை கைது செய்ய விரையும் இரகசியப் பொலிசார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்காத ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஷவை கைது செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாகவும் நேற்றைய (03.09) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 10ஆம்...
தொல்லியல் திணைக்களம் மதவாதமாக செயற்படுகின்றது என்பதை ஏற்றுகொள்ள முடியாது-சஜித்
தொல்பொருள் திணைக்களத்தின் மீது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வதாக நீங்கள் கூறிய காரணி மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும். இனவாத, மதவாதமாக செயற்படுகின்றனர் என கூறுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியோயாது. அதிகமானவர்கள் நடுநிலையாகவே செயற்பட்டு...
70நிமிடம் எழுந்து நின்று உரையாற்றிய சம்பந்தனின் கருத்துக்களை மஹிந்த கூட்டுப்பொறுப்பாளிகள் கவனத்தில் கொண்டனரா? மாவை.யிடம் சிவசக்தி ஆனந்தன் கேள்வி
புதிய அரசியலமைப்பு தோல்வி கண்டமைப்பு ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய மூவருமே தான் காரணமாகின்றார்கள்.
இதில் ஒருவரைக் பிணையெடுத்து மற்றவரை முன்னிறுத்தவே முடியாது என்று ஈழமக்கள் புரட்சிகார விடுதலை...










