கிளர்ச்சி கூட்டணி ஜோன்சனை தோற்கடித்தது

பிரெக்ஸிட் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த யோசனைத் திட்டம் ஆளும் கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான சட்டத்தை...

சிறிலங்கா – வெளிநாட்டுப் படைகள் போர்ப்பயிற்சி

வௌிநாட்டு இராணுவத்தினர் மற்றும் நெறியாளர்கள் 100 பேர், சிறி லங்கா இராணுவத்தினர் 2400 பேர், கடற்படையின  400 பேர் மற்றும் விமானப்படையின  200 பேரின் பங்குபற்றுதலுடன் இந்த போர்ப்பயிற்சி ('Exercise - Cormorant...

எங்களிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்” – பாகிஸ்தான்

"எங்களிடம் சிறிய சிறிய அணுகுண்டுகள் இருக்கின்றன. பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியாவை 22 கூறுகளாக ஆக்கி விடுவோம்" என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370...

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பேராதரவு- சூறாவளி வேகத்தில் பரப்புரைக்குழு பிரசாரம்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு பொது அமைப்புகள் பலவும் தமது தார்மீக ஆதரவைத் தெரிவித்து வருகின்றன. இதேவேளை எழுக தமிழ் -...

சஹ்ரான் குறித்து இலங்கை புலனாய்வு 97 தடவை எச்சரித்ததாம்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் தொடர்பான 97 புலனாய்வு அறிக்கைகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு...

போர்க் குற்றங்களில் பிரிட்டன், அமெரிக்கா பிரான்ஸ் – ஐநா விசாரணையாளர்கள்

யேமனில் இடம்பெற்றுவரும் யுத்த குற்றங்களில் அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டனிற்கு தொடர்புள்ளது என ஐக்கியநாடுகள் விசாரணையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். யேமனில் பொதுமக்களிற்கு எதிராக யுத்தகுற்றங்களில் ஈடுபடும் சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயுதங்களையும் புலனாய்வு தகவல்களையும் வழங்கிவருவதன் மூலம்...

சிங்கள இனப்பெண்ணால் பெருமைகொள்கிறதாம் சிறீலங்கா – கொழும்பு ஊடகம்

சிறீலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த நிலுசி ரண-வீரா(42) என்பவர் அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் துணைப் பிரதம நீதியரசராக நியமனம் பெற்றதால் சிறீலங்கா பெருமை கொள்வதாக கொழும்பு ஊடகங்கள் புகழாரம் செய்துள்ளன. சிறீலங்காவின் கம்பக...

”அக்கினிப் பறவைகள்” செய்த்தித்தாள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகிறது

சுவிஸ் இளைய தலைமுறையின் தாயகம் சார் அமைப்பான 'அக்கினிப்பறவைகள்' அமைப்பினர் தாயகம் நோக்கிய பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது நாமறிந்ததே. இந்த வகையில் அவர்களின் மற்றுமொரு முயற்சியாக மாதாந்த செய்தித்தாள் ஒன்றை தமிழ்,...

மாவீரர் பெட்டக உருவாக்கத்திற்கு திருவுருவப் படங்கள் வேண்டப்படுகின்றன

மாவீரர் பெட்டக உருவாக்கம் தொடர்பாக அறிவித்தல் ஒரு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . அதன் முழு வடிவம் வருமாறு , மாவீரர் பணிமனை அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப் புலிகள். 31.08.2019. மாவீரர் விபரத்திரட்டல் எம் இனிய உறவுகளே! தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம்...

தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான தமது குரலை கனேடிய சமூ, அரசியல் பிரதிநிதிகள் மீண்டும் எழுப்பியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கருத்தங்கொன்றில் இதனை ஆழமாக...