இந்தியாவின் ஒரிசா மாநிலத்துடனான உறவுகளைப் பலப்படுத்துகின்றது சிறீலங்கா
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கும் தமிழகத்திற்குமிடையிலான உறவுகள் பலப்படுவதை திட்டமிட்டு தடுத்துவரும் சிறீலங்கா அரசு இந்தியாவின் ஏனைய மாநிலங்களுடனான தனது உறவுகளைப் பலப்படுத்தி வருகின்றது.
யாழ் பலாலியில் இருந்து மேற்கொள்ளவுள்ள வானூர்தி சேவையில்...
தமிழ் குடும்பத்திற்கு விலக்களிக்க முடியாது – அவுஸ்ரேலியா
நாடு கடத்தப்படுவதிலிருந்து தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது என அவுஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம், தனது குடும்பத்துடன் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிலோலா நகரில் வசித்து வந்தார்.அவர்கள் சட்ட விரோதமாக அங்கு...
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிப்பு
பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது விழா நேற்று கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.
சிறிலங்கா அரச கரும மொழிகள், நல்லிணக்க, இந்து சமய...
மாலைதீவில் ரணில்;நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்து
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேற்று அங்கு வரவேற்பளிக்கப்பட்டது.
பிரதமருக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதோடு நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன.
இது...
கோத்தபயாவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
அமெரிக்காவில் கோத்தபயா ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை நிராகரிக்குமாறு கோரி கோத்தபயா ராஜபக்ஷவின்...
புதிய அரசியல் அமைப்பை தடுப்பவர் மைத்திரியே – மாவை
புதிய அரசியல் அமைப்பை தடைப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மைத்திரி-மஹிந்த கூட்டணியின் சதித்திட்டம் மூலமாகவே பாராளுமன்றத்தில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டன.
ஏப்ரல் 21 மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது காத்தான்குடியை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான முகமட் ஆஸாத்...
மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவேன் – சஜித்
எனது தந்தையரின் வழியில் சென்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதுடன், மாகாணசபைகளுக்கு அதிகமான அதிகாரங்களையும் வழங்குவேன் என ஐ.தே.கவின் அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
நேற்று (31) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவிலில் மாதிரிக்...
இந்திய வெளியுறவு அமைச்சர் – ரணில் விக்கிரமசிங்க மாலைதீவில் சந்திப்பு
மாலைதீவில் எதிர்வரும் செப்டெம்பர் 3, 4ஆம் திகதிகளில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டின் இந்திய பெருங்கடல்...
தமிழ் மக்களுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம்
சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பி புகலிடத்தஞ்சம்கோரிய ஈழத்தமிழ் குடும்பம் ஒன்றை அவுஸ்திரேலியா அரசு பலவந்தமாக நாடுகடத்தியதற்கும், அவர்களை தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்திருப்பதற்கும் எதிராக இன்று (01) அவுஸ்திரேலியாவின் நகரங்களில்...










